• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. chitra ganesan

    கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி பூ

    கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி கதையில் நெறைய கதாபாத்திரங்கள்.எனக்கு புரியவே இல்லை.என்னை போன்ற புத்தி கம்மியா இருக்கவங்களுக்கு என்றே ஒரு name ஷார்ட் போட்டுட்டார் ரைட்டர்.😁 மொத்தம் மூணு குடும்பம் அந்த மூணு குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள்,சிக்கல்கள்,அது தீரும் விதம்,அருமையான...
  2. chitra ganesan

    கலைந்த ஓவியம்-பாரிஜாத பூ

    கலைந்த ஓவியம் பாரிஜாத பூ ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு கொண்டே வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா அப்படின்னு பாடுற மாறி கதையில் மூணு அண்ணன் தங்கை. நவீனுக்கு லேசா பார்வை மாறுபாடு குறை இருக்கு. அண்ணனின் குறையை மற்றவர்களை விட அதிகம் கிண்டல் பண்ணுற நிவி.தங்கை என்ன...
  3. chitra ganesan

    பூ பந்தலில் ஆலிங்கனம் காயா மலர்

    பூப்பந்தலில் ஆலிங்கனம் காயா மலர் அப்பா சுந்தரமூர்த்தி அண்ணன்கள் சுரேஷ்,சதீஷ் மூவரின் அன்பு இளவரசியா இருக்கும் நாயகி சாதனா. சொத்தை எல்லாம் சொந்த சித்தப்பாவே ஏமாற்றியதால் தந்தையையும் இழந்து தாய் வாசுகி மற்றும் ரம்யா பாவினி இரு பாசமான தங்கைகளுடன் இருக்கும்நாயகன் தமிழ் மாறன். வாசுகியின் அண்ணன்...
  4. chitra ganesan

    நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ

    நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ யாழ்மாறன் தானும் தன் தங்கையும் சந்தோசமாய் வளர்ந்த,வாழ்ந்த வீட்டை மீட்க தன் தங்கை மகனை காண தன் மகள் கமழியுடன் போகிறார். நீண்ட காலம் தங்கையுடன் தொடர்பில் இல்லாததால் வீடு தெரியாமல் ஆபீஸ் செல்ல அங்கோ மருமகன் யாழ்வளவன் முகம் கூட பார்க்க மறுத்து திட்டி...
  5. chitra ganesan

    உன்னில் சங்கமித்தேன்-குறிஞ்சி மலர்

    உன்னில் சங்கமித்தேன் குறிஞ்சி மலர். நாயகி நதிவதனாவின் குடும்பம் கடன் தொல்லையில் ஊரைவிட்டு சொந்த ஊருக்கு வர பாட்டியின் தம்பி அகத்தியன் அவர் குடும்பத்தை ஆதரிக்கிறார். அகத்தியன் மகன் இன்பசாகரனுக்கு நதி மேல் காதல்.பெற்றவர்கள் விருப்பப்படி நிச்சயம் மட்டும் நடக்குது.படிப்பு முடிந்ததும் திருமணம்...
  6. chitra ganesan

    வெண் தாமரை பதி மெல்லியலே-வெண்தாமரை

    வெண் தாமரை பதி மெல்லியலே- வெண்தாமரை கதை முழுதும் பாரதி மயம்😍 அனுராதா தன் இரட்டை மகன்களுக்கு பாரதி மேல் கொண்டுள்ள பிரேமையால் பாரதி என்று முடியும் பேரை வைக்கிறார். ரவி பாரதி,சூர்யா பாரதி.ட்வின்ஸ் ஆக இருந்தாலும் இருவருக்கும் இரு வேறு சிந்தனைகள். நாட்டிய பள்ளியை நடத்தும் ரவி பாரதி மிக பெரிய நடன...
  7. chitra ganesan

    அவள் செவ்வரளி-செவ்வரளி

    அவள் செவ்வரளி- செவ்வரளி கனமாய் ஆரம்பித்து இதமாய் முடிந்த கதை. கோபாலின் முதல் மனைவியின் மகள் வாசுகி மேல் இரண்டாம் மனைவி காந்திமதிக்கு அப்படி என்ன தான் குரோதமோ..பழைய படத்தில் வரும் வில்லியே விட மிக மோசமான சித்தி🤦 சித்தியை விட மிக மிக மோசமான கணவன்,சித்தியின் தம்பி.வாசுகியை விட 16 வயது மூத்தவன்...
  8. chitra ganesan

    உயிரில் மெய்யாக வா-ஊதாப்பூ

    உயிரில் மெய்யாக வா- ஊதாப்பூ காதல் யாருக்கு,யார் மேலே எப்போ எப்படி வரும்னு தெரியாது. அப்பாவின் செல்ல மகளாய் அம்மா தம்பி பாட்டியின் செல்லமாய்,தோழமையில் கூட ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தில் இருக்கும் ராகவிக்கு வேறு சாதி கூட இல்லை,வேறு மதத்தில் இருக்கும் திவாகர் மேல் காதல்...
  9. chitra ganesan

    என் சித்தம் சித்திரமே-செவ்வந்திப்பூ

    என் சித்தம் சித்திரமே-செவ்வந்திப்பூ ஜாலியான கதை.அதில் அன்பு,பாசம்,நட்பு, காதல்,போட்டி, முக்கியமா காமெடி எல்லாம் கலந்த கதை😁 சுரேனின் ஒருதலை காதல் வெண்ணிலா மீது..ஆனா அவளுக்கோ அவன் மேல் இல்லை.ஆனா இவங்க தான் ஜோடி ஆகிறாங்க. அதுவும் அவளும் விரும்பி...அதை எப்படி சாத்தியம் ஆக்கினான் சுரேன்? சுரேன்...
  10. chitra ganesan

    மயிலாஞ்சி!மயிலாஞ்சி-ஆம்பல்

    மயிலாஞ்சி!மயிலாஞ்சி- ஆம்பல் அன்பான அப்பா அம்மாவிடம் சந்தோசமா இருக்கும் வேணிக்கு முதல் அதிர்ச்சியாக அம்மாவின் மறைவு. அப்பாவின் அன்பில்,அரவணைப்பில் இருக்கும் போது எதிர்பாரா சூழ்நிலையில் அவரின் இரண்டாம் திருமணம். அடுத்து பாட்டியிடம் வளரும் வேணிக்கு பாட்டி மரண படுக்கையில் இருக்கும் போது சித்தியின்...
  11. chitra ganesan

    உறவாக அன்பில் வாழ-கடம்ப மலர்

    உறவாக அன்பில் வாழ- கடம்ப மலர் உறவுகளின் அருமையை சொல்லும் கதை. பெற்றவர்கள் மிக பெரிய மருத்துவர்கள்.ஒரே மகள்.ஆனாலும் தனிமையை உணரும் ஷான்வி.உறவாக அன்பில் வாழ ஏங்குகிறாள். தம் மக்களை நம்பாமல்,அவர்கள் சொல்ல வருவதையும் கேட்காமல் அவர்களே தப்பான முடிவுக்கு வந்து பிள்ளைகளை தள்ளி வைக்கும்...
  12. chitra ganesan

    சுயம்-வரம்-மனோரஞ்சிதம்

    சுயம்-வரம்-மனோரஞ்சிதம் ஐந்து தோழிகளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை. ஐவரும் தங்கள் சுயத்திலே இருந்து மாறாமல் இருப்பது நன்று. இன்றைய திருமண சந்தையில் இருக்கும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் பற்றிய கருத்துக்களும் இருக்கு. நட்பு முன்னிலை படுத்த பட்டு இருக்கு. இதில் மூவருக்கு அவர்களின் சுயம்...
  13. chitra ganesan

    சலன பருவம்-பிரம்ம கமலம்

    சலன பருவம்- பிரம்மகமலம் கத்தி மேலே நடக்கிற மாறியான கதையின் கருவை எடுத்ததிற்கு ரைட்டருக்கு முதலில் பாராட்டு😍😍💐 பெரும்பாலும் கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள்,அக்கம் பக்கம் நெறைய நண்பர்கள் இருப்பவர்கள் இந்த சலன பருவத்தில் தனக்கோ,தன்னை சேர்ந்தவர்களுக்கோ இப்படி பட்ட நிகழ்வை கடந்து வந்தவர்களாக...
  14. chitra ganesan

    மயிலாப்பூரு மயிலே ஒரு இறகு போடம்மா-ரோஜா

    மயிலாப்பூரு மயிலே...ஒரு இறகு போடம்மா-ரோஜா கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் தேட கூடாதுன்னு ரைட்டர் மறைமுகமா சொல்லிட்டாங்க.சும்மா catchy யா இருக்கட்டும்னு பேரு வச்சாங்களாம்😁😁 தலைப்பா முக்கியம்(விவேக் வசனம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை😜😜) இது ரைட்டரின் முதல் கதைன்னு கேள்வி பட்டேன். Good...
  15. chitra ganesan

    அவ(ளி)னின்றி அமையாது என் உலகு-மௌவல் மலர்

    அவ(ளி)னின்றி அமையாது என் உலகு- மௌவல் மலர். எதிர்பாராமல் சந்திக்கும் இருவர் தங்கள் வாழ்வில் ஒன்றாய் இணையும் கதை. பிருந்தா இவளின் முன்கதை மனதை ரொம்ப பாதித்தது. பெற்றவர் தன் மகளை நம்பாமல் மற்றவரின் பேச்சை கேட்டு அவசர கல்யாணம் செய்து தன் மகளின் வாழ்க்கையில் மன்னிக்க முடியாத தப்பை செய்து...
  16. chitra ganesan

    என் வாசம் நீ உன் சுவாசம் நான்-தளவம்

    என் வாசம் நீ உன் சுவாசம் நான்-தளவம் பூ இது ரைட்டரின் முதல் கதைன்னு சொல்லி இருக்காங்க. கதையை கோர்வையா சொல்லி இருக்காங்க.கதையின் கரு மட்டும் எனக்கு கொஞ்சம் ஏற்று கொள்ள முடியல.(ரைட்டரை குறை சொல்லவில்லை ப்பா.தவறாக நினைக்க வேண்டாம்? சூர்யா அண்ட் சந்திரா இருவரின் அன்பு,பாசம் காதல் எல்லாம் நல்லா...
  17. chitra ganesan

    சொக்கனின் மீனாள்-பிச்சிப்பூ

    சொக்கனின் மீனாள்- பிச்சிப்பூ குடும்ப மசாலாபடம்(🙄) படம் பார்த்த மாறி பர பரன்னு கதை.அன்பு,பாசம்,துரோகம்,காதல்,நட்பு,நகைச்சுவை எல்லாமே கலந்து இருந்தது. வேலைக்கு போக விருப்பம் இல்லாம,எதுக்கும் பயம் கொள்ளும் நாயகி தனக்கு கல்யாணம் செஞ்சுவைக்க கேட்கிறாள்.அப்பாவும் ஒத்துக்கொள்ள பெண் பார்க்கும்...
  18. chitra ganesan

    காதல் சதுரங்க ஆட்டம்-வாகைப்பூ

    காதல் சதுரங்க ஆட்டம்-வாகைப்பூ விறுவிறுப்பா ஆரம்பிச்ச ஆட்டம். விபத்தில் ஒரு உயிர் போவது போல ஆரம்பித்த கதையில் பல ட்விஸ்டுகள்,குழப்பங்கள்,சோகம்,மகிழ்ச்சி என்று ஒரே ஆட்டம் தான்😁😁 ஆரம்பத்தில் கிருத்திகாவை காப்பாற்றுவது காயத்திரியின் ஆவி என்று நினச்சேன்🤦செம பல்ப் எனக்கு. ஹீரோ கார்த்திக்...
  19. chitra ganesan

    பூ பூக்கும் ஓசை-பேரரளி

    பூ பூக்கும் ஓசை-பேரரளி ஆரம்பமே அதிரடியா (அடியுடன்னு சொல்லணுமோ😁) தங்கையின் திடீர் காதல் கல்யாணத்தில் அக்காவின் எதிர்பாரா வரவும்,அதை தொடர்ந்து அவளை சமாதான படுத்த ஹீரோ அவளை நிறுத்தி அதும் கைய பிடிச்சு பேச ஆரம்பிக்க பட்டுன்னு கைநீட்டும் நாயகியா பூர்ணா அறிமுகம் அமர்க்களம் தான். தங்கை காதலினால் மனம்...
Top Bottom