சுயம்-வரம்-மனோரஞ்சிதம்
ஐந்து தோழிகளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை.
ஐவரும் தங்கள் சுயத்திலே இருந்து மாறாமல் இருப்பது நன்று.
இன்றைய திருமண சந்தையில் இருக்கும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் பற்றிய கருத்துக்களும் இருக்கு.
நட்பு முன்னிலை படுத்த பட்டு இருக்கு.
இதில் மூவருக்கு அவர்களின் சுயம் மாறாமல் கிடைக்கும் துணை வரம்.மற்ற இருவருக்கும் கிடைக்கும் என்று சொல்லிட்டார் ரைட்டர்.
வாழ்வில் நாம் எண்ணியதை ,நம் கருத்துகளை எந்த இடத்திலும் கூற இடமிருந்தால்,மற்றவரின் சுயத்தை ஏறி மிதிக்கமா,அவரின் சுயத்தை மதிக்கும் நபர் கிடைப்பது வரம்.அதுவே சுயம்-வரம் என்று முடிக்கிறார் ரைட்டர்.
போட்டியில் வெற்றி என் வாழ்த்துக்கள்
ஐந்து தோழிகளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை.
ஐவரும் தங்கள் சுயத்திலே இருந்து மாறாமல் இருப்பது நன்று.
இன்றைய திருமண சந்தையில் இருக்கும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் பற்றிய கருத்துக்களும் இருக்கு.
நட்பு முன்னிலை படுத்த பட்டு இருக்கு.
இதில் மூவருக்கு அவர்களின் சுயம் மாறாமல் கிடைக்கும் துணை வரம்.மற்ற இருவருக்கும் கிடைக்கும் என்று சொல்லிட்டார் ரைட்டர்.
வாழ்வில் நாம் எண்ணியதை ,நம் கருத்துகளை எந்த இடத்திலும் கூற இடமிருந்தால்,மற்றவரின் சுயத்தை ஏறி மிதிக்கமா,அவரின் சுயத்தை மதிக்கும் நபர் கிடைப்பது வரம்.அதுவே சுயம்-வரம் என்று முடிக்கிறார் ரைட்டர்.
போட்டியில் வெற்றி என் வாழ்த்துக்கள்