• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூ பந்தலில் ஆலிங்கனம் காயா மலர்

chitra ganesan

Well-known member
Member
பூப்பந்தலில் ஆலிங்கனம்
காயா மலர்

அப்பா சுந்தரமூர்த்தி அண்ணன்கள் சுரேஷ்,சதீஷ் மூவரின் அன்பு இளவரசியா இருக்கும் நாயகி சாதனா.

சொத்தை எல்லாம் சொந்த சித்தப்பாவே ஏமாற்றியதால் தந்தையையும் இழந்து தாய் வாசுகி மற்றும் ரம்யா பாவினி இரு பாசமான தங்கைகளுடன் இருக்கும்நாயகன் தமிழ் மாறன்.

வாசுகியின் அண்ணன் சுந்தரமூர்த்தி, எங்கே தங்களின் பொறுப்பா,சுமையா வந்துவிடுவார்களோ என்ற மனைவி பேச்சுக்கு தலை ஆட்டி தங்கையை ஒதுக்கி வைக்கிறார்.

நாயகிக்கோ நாயகன் மேல் காதல்.அவளின் தாய்மாமா மகனால் அவளுக்கு பிரச்சனை வர சொந்தங்களின் அறிவுறுத்தல் படி வாசுகியிடம் பெண் எடுத்து பெண் கொடுக்க சம்மந்தம் பேசுகிறார்.அதும் முக்கியமான கண்டிஷன் வீட்டோடு மாப்பிள்ளையா இருக்கணும் என்பது.

அவரின் மகன் சுரேஷுக்கு ரம்யாவை பிடித்து இருந்தாலும் அவர்கள் குடும்பத்தை மதிப்பதில்லை.அப்படி இருக்க அங்கே வாழ போகும் தமிழ்,ரம்யா நிலை என்ன?

சுரேஷ் நடந்து கொண்ட முறை எல்லாம் அராஜகத்தின் உச்சம். அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கணும் என்று நினைச்சேன்.அதுக்காக காவியா எனும் புது கேரக்டர் கொண்டுவந்தது சரியா பொருந்தி வரல.🙄

தமிழ் என்ன வேலை செய்கிறான் என்ற சஸ்பென்ஸ் இறுதி பதிவுக்கு முன்பு வரை ரைட்டர் மெயின்டன் பண்ணிட்டார்😁

Nice story

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom