அவ(ளி)னின்றி அமையாது என் உலகு-
மௌவல் மலர்.
எதிர்பாராமல் சந்திக்கும் இருவர் தங்கள் வாழ்வில் ஒன்றாய் இணையும் கதை.
பிருந்தா இவளின் முன்கதை மனதை ரொம்ப பாதித்தது.
பெற்றவர் தன் மகளை நம்பாமல் மற்றவரின் பேச்சை கேட்டு அவசர கல்யாணம் செய்து தன் மகளின் வாழ்க்கையில் மன்னிக்க முடியாத தப்பை செய்து விட்டார்.பிருந்தா உண்மை அறிந்ததும் துணிந்து அந்த வாழ்வில் இருந்து வெளியே வந்தது அருமை.
அவள் தாயின் சிகிச்சையை பார்க்கும் கிருஷ்ணா அவளின் உலகமாய் மாறுவது தான் கதை.அதை மிக சிறப்பாய் அழகா கொடுத்து இருக்காங்க.
பிருந்தா பெரியம்மா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.இது போல ஜன்மங்களும் இருக்கு.
விஷ்ணு ஸ்மார்ட் அண்ட் க்யூட் பாய்
அக்கா பார்க்கும் முன் கிருஷ்ணாவை சைட் அடிக்கும் மச்சினன்
அவளின் மன உறுத்தல்களை அழகாக நீக்கி அவ(ளி)னின் உலகமாய் மாறும் இரு உள்ளங்களின் காதல் மிக எதார்த்தமா அழகா வந்து இருக்கு.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
மௌவல் மலர்.
எதிர்பாராமல் சந்திக்கும் இருவர் தங்கள் வாழ்வில் ஒன்றாய் இணையும் கதை.
பிருந்தா இவளின் முன்கதை மனதை ரொம்ப பாதித்தது.
பெற்றவர் தன் மகளை நம்பாமல் மற்றவரின் பேச்சை கேட்டு அவசர கல்யாணம் செய்து தன் மகளின் வாழ்க்கையில் மன்னிக்க முடியாத தப்பை செய்து விட்டார்.பிருந்தா உண்மை அறிந்ததும் துணிந்து அந்த வாழ்வில் இருந்து வெளியே வந்தது அருமை.
அவள் தாயின் சிகிச்சையை பார்க்கும் கிருஷ்ணா அவளின் உலகமாய் மாறுவது தான் கதை.அதை மிக சிறப்பாய் அழகா கொடுத்து இருக்காங்க.
பிருந்தா பெரியம்மா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.இது போல ஜன்மங்களும் இருக்கு.
விஷ்ணு ஸ்மார்ட் அண்ட் க்யூட் பாய்
அக்கா பார்க்கும் முன் கிருஷ்ணாவை சைட் அடிக்கும் மச்சினன்
அவளின் மன உறுத்தல்களை அழகாக நீக்கி அவ(ளி)னின் உலகமாய் மாறும் இரு உள்ளங்களின் காதல் மிக எதார்த்தமா அழகா வந்து இருக்கு.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்