உன்னில் சங்கமித்தேன்
குறிஞ்சி மலர்.
நாயகி நதிவதனாவின் குடும்பம் கடன் தொல்லையில் ஊரைவிட்டு சொந்த ஊருக்கு வர பாட்டியின் தம்பி அகத்தியன் அவர் குடும்பத்தை ஆதரிக்கிறார்.
அகத்தியன் மகன் இன்பசாகரனுக்கு நதி மேல் காதல்.பெற்றவர்கள் விருப்பப்படி நிச்சயம் மட்டும் நடக்குது.படிப்பு முடிந்ததும் திருமணம் என்று முடிவு ஆகுது.இன்பன் அவள் விருப்பப்பட்ட படிப்பை படிக்க வைக்கிறான்.
நதி வறுமையில் வளர்ந்ததால் நல்லா படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
அவளின் விருப்பம் எங்கேயும் கேட்கப்படாமல் கல்யாண ஏற்பாடு நடக்குது.
ஆனால் காதலித்த இன்பன் திடீர் என்று கல்யாணத்தை நிறுத்துகிறான்?
ஏன் அவன் கல்யாணத்தை நிறுத்தினான்?நதி தான் விருப்பப்படி வேலைக்கு சென்றாளா?அவள் இன்பனை விரும்பினாளா?கல்யாணம் நடந்ததா?
இப்படி ஏகப்பட்ட முடிச்சுகளுடன் கதை.
Nice story.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்
குறிஞ்சி மலர்.
நாயகி நதிவதனாவின் குடும்பம் கடன் தொல்லையில் ஊரைவிட்டு சொந்த ஊருக்கு வர பாட்டியின் தம்பி அகத்தியன் அவர் குடும்பத்தை ஆதரிக்கிறார்.
அகத்தியன் மகன் இன்பசாகரனுக்கு நதி மேல் காதல்.பெற்றவர்கள் விருப்பப்படி நிச்சயம் மட்டும் நடக்குது.படிப்பு முடிந்ததும் திருமணம் என்று முடிவு ஆகுது.இன்பன் அவள் விருப்பப்பட்ட படிப்பை படிக்க வைக்கிறான்.
நதி வறுமையில் வளர்ந்ததால் நல்லா படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
அவளின் விருப்பம் எங்கேயும் கேட்கப்படாமல் கல்யாண ஏற்பாடு நடக்குது.
ஆனால் காதலித்த இன்பன் திடீர் என்று கல்யாணத்தை நிறுத்துகிறான்?
ஏன் அவன் கல்யாணத்தை நிறுத்தினான்?நதி தான் விருப்பப்படி வேலைக்கு சென்றாளா?அவள் இன்பனை விரும்பினாளா?கல்யாணம் நடந்ததா?
இப்படி ஏகப்பட்ட முடிச்சுகளுடன் கதை.
Nice story.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்