என் வாசம் நீ உன் சுவாசம் நான்-தளவம் பூ
இது ரைட்டரின் முதல் கதைன்னு சொல்லி இருக்காங்க.
கதையை கோர்வையா சொல்லி இருக்காங்க.கதையின் கரு மட்டும் எனக்கு கொஞ்சம் ஏற்று கொள்ள முடியல.(ரைட்டரை குறை சொல்லவில்லை ப்பா.தவறாக நினைக்க வேண்டாம்?
சூர்யா அண்ட் சந்திரா இருவரின் அன்பு,பாசம் காதல் எல்லாம் நல்லா சொல்லி இருந்தாங்க.
காயத்திரி,அவளின் அம்மா,ராகவ்.. ம்ம்ம்.சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.என்ன மனிதர்களோ என்று எண்ண வச்சிட்டாங்க.
மாயா அண்ட் ராஜு தனி கதையா கொடுத்து இருக்கலாமோன்னு தோணிச்சு.கதையோடு ஒட்டி வரல.
சில பல குறைகள் இருந்தாலும் எழுத எழுத இன்னும் பல சிறப்பான கதைகள் கொடுக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கு.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்
இது ரைட்டரின் முதல் கதைன்னு சொல்லி இருக்காங்க.
கதையை கோர்வையா சொல்லி இருக்காங்க.கதையின் கரு மட்டும் எனக்கு கொஞ்சம் ஏற்று கொள்ள முடியல.(ரைட்டரை குறை சொல்லவில்லை ப்பா.தவறாக நினைக்க வேண்டாம்?
சூர்யா அண்ட் சந்திரா இருவரின் அன்பு,பாசம் காதல் எல்லாம் நல்லா சொல்லி இருந்தாங்க.
காயத்திரி,அவளின் அம்மா,ராகவ்.. ம்ம்ம்.சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.என்ன மனிதர்களோ என்று எண்ண வச்சிட்டாங்க.
மாயா அண்ட் ராஜு தனி கதையா கொடுத்து இருக்கலாமோன்னு தோணிச்சு.கதையோடு ஒட்டி வரல.
சில பல குறைகள் இருந்தாலும் எழுத எழுத இன்னும் பல சிறப்பான கதைகள் கொடுக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கு.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்
Last edited: