சொக்கனின் மீனாள்-
பிச்சிப்பூ
குடும்ப மசாலாபடம்()
படம் பார்த்த மாறி பர பரன்னு கதை.அன்பு,பாசம்,துரோகம்,காதல்,நட்பு,நகைச்சுவை எல்லாமே கலந்து இருந்தது.
வேலைக்கு போக விருப்பம் இல்லாம,எதுக்கும் பயம் கொள்ளும் நாயகி தனக்கு கல்யாணம் செஞ்சுவைக்க கேட்கிறாள்.அப்பாவும் ஒத்துக்கொள்ள பெண் பார்க்கும் படலத்தில் ஒரே பெயரில் இரு மாப்பிள்ளைகள்.இதில் யார் அவளின் சொக்கன் என்பதை சுவாரசியமா தந்து இருக்கார்.
மீனாள் அழைக்கும் ஈசப்பா (எனக்கு ஏசப்பா தான் நினைவுக்கு வந்தது)அழகு.
தன் மனைவியின் பயம் அறிந்து,அதில் இருந்து அவளை வெளி கொண்டுவந்து அவனின் காரியம் யாவிலும் கை கொடுக்கும் காதலியா மாற்றி,அவனும் அவளின் காதலில் சொக்கி அவளுக்காகவே மாறி நிற்கும் ஈசப்பா நம் மனதை கவர்கிறான்.
இதற்கு இடையில் அண்ணன் தம்பி பாசம்,தங்கை பாசம் சொந்தங்களின் துரோகம்,தொழில் போட்டியாளரின் வஞ்சகம் அனைத்தும் கலந்து மொத்தத்தில் சொக்கனின் மீனாள் நம்மையும் சொக்க வச்சிடுச்சு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
பிச்சிப்பூ
குடும்ப மசாலாபடம்()
படம் பார்த்த மாறி பர பரன்னு கதை.அன்பு,பாசம்,துரோகம்,காதல்,நட்பு,நகைச்சுவை எல்லாமே கலந்து இருந்தது.
வேலைக்கு போக விருப்பம் இல்லாம,எதுக்கும் பயம் கொள்ளும் நாயகி தனக்கு கல்யாணம் செஞ்சுவைக்க கேட்கிறாள்.அப்பாவும் ஒத்துக்கொள்ள பெண் பார்க்கும் படலத்தில் ஒரே பெயரில் இரு மாப்பிள்ளைகள்.இதில் யார் அவளின் சொக்கன் என்பதை சுவாரசியமா தந்து இருக்கார்.
மீனாள் அழைக்கும் ஈசப்பா (எனக்கு ஏசப்பா தான் நினைவுக்கு வந்தது)அழகு.
தன் மனைவியின் பயம் அறிந்து,அதில் இருந்து அவளை வெளி கொண்டுவந்து அவனின் காரியம் யாவிலும் கை கொடுக்கும் காதலியா மாற்றி,அவனும் அவளின் காதலில் சொக்கி அவளுக்காகவே மாறி நிற்கும் ஈசப்பா நம் மனதை கவர்கிறான்.
இதற்கு இடையில் அண்ணன் தம்பி பாசம்,தங்கை பாசம் சொந்தங்களின் துரோகம்,தொழில் போட்டியாளரின் வஞ்சகம் அனைத்தும் கலந்து மொத்தத்தில் சொக்கனின் மீனாள் நம்மையும் சொக்க வச்சிடுச்சு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்