அவள் செவ்வரளி-
செவ்வரளி
கனமாய் ஆரம்பித்து இதமாய் முடிந்த கதை.
கோபாலின் முதல் மனைவியின் மகள் வாசுகி மேல் இரண்டாம் மனைவி காந்திமதிக்கு அப்படி என்ன தான் குரோதமோ..பழைய படத்தில் வரும் வில்லியே விட மிக மோசமான சித்தி
சித்தியை விட மிக மிக மோசமான கணவன்,சித்தியின் தம்பி.வாசுகியை விட 16 வயது மூத்தவன் வேறு.
கல்யாணம் ஆகி வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்று அவளை போட்டு அடித்து துன்புறுத்துகிறான்.குறையே அவனிடம் என்பது தெரிந்தும் அவளை போட்டு பாடாய் படுத்துகிறார்கள் அவன் குடும்பமும்,அவளின் சித்தியும்..அத்தனை அடி வாங்கியும் அமைதியா இருக்கா.
எல்லாருக்கும் தைரியம் உடனே வருவதில்லை. வாசுகிக்கும் அப்படி தான்.
ஆனால் ஒரு நாள் காட்சி மாறி அவள் வாழ்விலும் மாற்றம் வருகிறது.
ஆரம்பத்தில் கோபால் மேலே ரொம்ப கோவம் வந்தது.பெண்ணுக்கு அந்த மாறி பையனை கல்யாணம் பண்ணி கொடுக்கிற அளவுக்கு மனைவியின் பேச்சை கேட்டாரே என்று செம கடுப்பு.
ஆனாலும் ஒரு கட்டத்தில் துணிந்து முடிவு எடுத்து மகளை காப்பாற்றுகிறார்.
காந்திமதியும்,அவரின் மக்களும் நெஞ்சில் ஈரமில்லா மனிதர்கள்
நாதன் பொன்னுவை(வாசுகி) விரும்பி அது நடக்காமல் போனதால் வேறு வாழ்க்கை அமைச்சும் அது நிலைக்கல.மாறனுடன் தனிச்சி இருக்கான்.
நாதன் வாசுகி இருவரும் வாழ்வில் எப்படி இணைந்தனர்,பழைய வாழ்வின் கசப்புகளை மறந்து நாதனுடன் அவளின் வாழ்வு எப்படி அமைந்தது என்று அழகாக சொல்லி இருக்கிறார் ரைட்டர்.
வாசுகி மாறன் பிணைப்பு ரொம்ப அருமை.
அதே போல மாறனுக்கும் அவனின் குட்டி தங்கைக்கும் உள்ள பாசம் அழகு.
Good story
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்
செவ்வரளி
கனமாய் ஆரம்பித்து இதமாய் முடிந்த கதை.
கோபாலின் முதல் மனைவியின் மகள் வாசுகி மேல் இரண்டாம் மனைவி காந்திமதிக்கு அப்படி என்ன தான் குரோதமோ..பழைய படத்தில் வரும் வில்லியே விட மிக மோசமான சித்தி
சித்தியை விட மிக மிக மோசமான கணவன்,சித்தியின் தம்பி.வாசுகியை விட 16 வயது மூத்தவன் வேறு.
கல்யாணம் ஆகி வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்று அவளை போட்டு அடித்து துன்புறுத்துகிறான்.குறையே அவனிடம் என்பது தெரிந்தும் அவளை போட்டு பாடாய் படுத்துகிறார்கள் அவன் குடும்பமும்,அவளின் சித்தியும்..அத்தனை அடி வாங்கியும் அமைதியா இருக்கா.
எல்லாருக்கும் தைரியம் உடனே வருவதில்லை. வாசுகிக்கும் அப்படி தான்.
ஆனால் ஒரு நாள் காட்சி மாறி அவள் வாழ்விலும் மாற்றம் வருகிறது.
ஆரம்பத்தில் கோபால் மேலே ரொம்ப கோவம் வந்தது.பெண்ணுக்கு அந்த மாறி பையனை கல்யாணம் பண்ணி கொடுக்கிற அளவுக்கு மனைவியின் பேச்சை கேட்டாரே என்று செம கடுப்பு.
ஆனாலும் ஒரு கட்டத்தில் துணிந்து முடிவு எடுத்து மகளை காப்பாற்றுகிறார்.
காந்திமதியும்,அவரின் மக்களும் நெஞ்சில் ஈரமில்லா மனிதர்கள்
நாதன் பொன்னுவை(வாசுகி) விரும்பி அது நடக்காமல் போனதால் வேறு வாழ்க்கை அமைச்சும் அது நிலைக்கல.மாறனுடன் தனிச்சி இருக்கான்.
நாதன் வாசுகி இருவரும் வாழ்வில் எப்படி இணைந்தனர்,பழைய வாழ்வின் கசப்புகளை மறந்து நாதனுடன் அவளின் வாழ்வு எப்படி அமைந்தது என்று அழகாக சொல்லி இருக்கிறார் ரைட்டர்.
வாசுகி மாறன் பிணைப்பு ரொம்ப அருமை.
அதே போல மாறனுக்கும் அவனின் குட்டி தங்கைக்கும் உள்ள பாசம் அழகு.
Good story
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்