• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ

chitra ganesan

Well-known member
Member
நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ

யாழ்மாறன் தானும் தன் தங்கையும் சந்தோசமாய் வளர்ந்த,வாழ்ந்த வீட்டை மீட்க தன் தங்கை மகனை காண தன் மகள் கமழியுடன் போகிறார்.

நீண்ட காலம் தங்கையுடன் தொடர்பில் இல்லாததால் வீடு தெரியாமல் ஆபீஸ் செல்ல அங்கோ மருமகன் யாழ்வளவன் முகம் கூட பார்க்க மறுத்து திட்டி அனுப்ப,அங்கே உள்ள ஒரு நல்ல உள்ளம் வீட்டின் அட்ரஸ் கொடுக்கிறார்.

வீடு சென்றால் அவருக்கு அதிர்ச்சி..தங்கை கணவன் விபத்தில் இறந்துவிட தங்கையோ கோமாவில் இருப்பதாக சொல்லப்பட,அவளை பார்க்க கூட முடியாமல் மனம் உடைகிறார்.

அம்மாவின் உயிர் தோழியும்,அப்பாவின் அன்பு தங்கையும் ஆன வளர் அத்தையை குணப்படுத்த அவர்கள் வீட்டிற்கே கேர்டேக்கர் ஆக கமழி போகிறாள்.

அங்கே தந்தையின் பிரிவில்,தாயின் உணர்வற்ற நிலையின் தாக்கத்தில் நிலைகுலைந்து போய் இருக்கும் யாழ் வளவன் அண்ட் அவனின் தங்கை யாழினி.

கேர்டேக்கராய் சென்ற கமழி தன் அத்தையின் நினைவை மீட்டாளா?யாழ் அண்ட் யாழினியை இயல்பு வாழ்விற்கு மாற்றினாளா?வீட்டை மீட்க வழி கிடைத்ததா?

யாழிற்கு அவளை பற்றிய உண்மை தெரிய வந்ததா?தெரிந்த பின் அவனின் நிலை என்ன என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் ரைட்டர்.

வளவன் தன் சிறு தங்கையை கூட சரியா கவனிக்கமா பிசினஸ் பின்னே ஓட அவளுக்கு நேர இருந்த ஆபத்தை கமழி தடுத்ததும் இல்லாமல் வளவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இடம் அருமை.

Nice story.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍😍💐
 

Njaazal poo

✍️
Writer
நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ

யாழ்மாறன் தானும் தன் தங்கையும் சந்தோசமாய் வளர்ந்த,வாழ்ந்த வீட்டை மீட்க தன் தங்கை மகனை காண தன் மகள் கமழியுடன் போகிறார்.

நீண்ட காலம் தங்கையுடன் தொடர்பில் இல்லாததால் வீடு தெரியாமல் ஆபீஸ் செல்ல அங்கோ மருமகன் யாழ்வளவன் முகம் கூட பார்க்க மறுத்து திட்டி அனுப்ப,அங்கே உள்ள ஒரு நல்ல உள்ளம் வீட்டின் அட்ரஸ் கொடுக்கிறார்.

வீடு சென்றால் அவருக்கு அதிர்ச்சி..தங்கை கணவன் விபத்தில் இறந்துவிட தங்கையோ கோமாவில் இருப்பதாக சொல்லப்பட,அவளை பார்க்க கூட முடியாமல் மனம் உடைகிறார்.

அம்மாவின் உயிர் தோழியும்,அப்பாவின் அன்பு தங்கையும் ஆன வளர் அத்தையை குணப்படுத்த அவர்கள் வீட்டிற்கே கேர்டேக்கர் ஆக கமழி போகிறாள்.

அங்கே தந்தையின் பிரிவில்,தாயின் உணர்வற்ற நிலையின் தாக்கத்தில் நிலைகுலைந்து போய் இருக்கும் யாழ் வளவன் அண்ட் அவனின் தங்கை யாழினி.

கேர்டேக்கராய் சென்ற கமழி தன் அத்தையின் நினைவை மீட்டாளா?யாழ் அண்ட் யாழினியை இயல்பு வாழ்விற்கு மாற்றினாளா?வீட்டை மீட்க வழி கிடைத்ததா?

யாழிற்கு அவளை பற்றிய உண்மை தெரிய வந்ததா?தெரிந்த பின் அவனின் நிலை என்ன என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் ரைட்டர்.

வளவன் தன் சிறு தங்கையை கூட சரியா கவனிக்கமா பிசினஸ் பின்னே ஓட அவளுக்கு நேர இருந்த ஆபத்தை கமழி தடுத்ததும் இல்லாமல் வளவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இடம் அருமை.

Nice story.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍😍💐
அருமை மா நன்றி
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom