மையலில் மனம் சாய்ந்த வேளை இறுதி அத்தியாயம் பதிவாகிவிட்டது. இந்த கதையில் வரும் இரண்டு கதாப்பாத்திரங்கள் தான் ஜூன் 8ம் தேதி ஆரம்பிக்கவிருக்கும் புது கதையின் நாயகன், நாயகி. அதனால் அந்த கதை முடியும் வரை இந்த கதையின் லிங்க் இருக்கும், வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்தை பையன் மாமா பொண்ணு கதை வேணுமா? ஹீரோயின் சினிமா நடிகை இந்த கதை வேணுமா? என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை ரீரன் ஆன்கோயிங் கதை. இதுவரை பத்து எபி போயிருக்கு, கதை முடிஞ்சு ஐந்து நாளில் லிங்க் ரிமூவ் செய்யப்படும், இன்னும் நீங்க படிக்கவில்லையென்றால் உடனே படிக்க ஆரம்பிச்சிடுங்க,