குழந்தைகள் பிறந்ததும் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தது என அனைவரும் சந்தோஷ மனநிலையில் இருக்க சித்தார்த் அடிக்கடி மொபைலைப் பார்ப்பதைக் கண்ட நித்ய யுவனி புருவ முடிச்சுடன் சித்தார்த்தைப் பார்த்தாள். நித்ய யுவனி, "சித்..." என அழைக்கவும் பதட்டமானவன், "எ.. என்ன நிது.." என்றான் அவசரமாக. நித்ய...
சாரி சாரி சாரி சாரி மக்களே... யூடி தர ரொம்ப லேட் பண்ணிட்டேன்... கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... அதனால தான் யூடி ஒழுங்கா தர முடியல... கொஞ்சம் நாளைக்கு இப்படி தான் இருக்கும் மக்களே... சாரி 🙄🙄🙄 ❤️❤️❤️❤️❤️ கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி பூமாதேவியை அணைத்துக் கொள்ள மெல்ல துயில் கலைந்தாள் நித்ய யுவனி. விழி...
வீடு முழுவதும் வண்ண விளக்குகளாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க ஈஷ்வரி அங்குமிங்கும் ஓடியபடி வேலையாட்களை வேலை ஏவிக் கொண்டிருந்தார். அஞ்சலி, "பப்புக் குட்டி... ஏன் அழுறீங்க... அம்மா வேணுமா செல்லத்துக்கு..." என தன் குட்டிக் கால்களையும் கைகளையும் ஆட்டி வீறிட்டு அழும் இரண்டு மாத...
அறைக்கு வந்த நித்ய யுவனி ஏதோ தீவிர யோசனையில் இருக்க அவள் அருகில் வந்து அமர்ந்த சஜீவ், "என்னாச்சு யுவி... என்ன திங்க் பண்ணிட்டு இருக்க..." என்க, நித்ய யுவனி, "சுசித்ரா எங்க சஜு... நான் இல்லாதப்போ வீட்டுல என்ன நடந்தது... அத்த எப்படி இவ்வளவு மாறி இருக்காங்க..." எனக் கேட்டாள். சஜீவ் மனதில், "இவ...
மறுநாள் விடியும் போது தன்னவனின் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி. சஜீவ் முதலில் கண் விழித்தவன் நித்ய யுவனியின் முகத்தையே சற்று நேரம் ரசித்துக் கொண்டிருந்து விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான். நித்ய யுவனி உறக்கத்திலே புன்னகைக்க சஜீவ், "லவ் யூ யுவி..." என்க, "லவ் யூ டூ...
சஜீவ் சர்வேஷ், நித்ய யுவனி இருவருமே மற்றவரின் அணைப்பை கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருக்க, "ஐ லவ் யூ சஜு... லவ் யூ அ லாட்..." என்றாள் நித்ய யுவனி. கண்கள் கலங்க அவளை விட்டு விலகிய சஜீவ், "இதை உன் வாயால கேக்கனும்னு எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா யுவி... திரும்ப நீ என்னை பழையபடி சஜுன்னு...
மண்டபத்திலிருந்து அவசரமாக வெளியேறிய சஜீவ் நேரே சென்று நின்ற இடம் கடற்கரை தான். கால் போகின்ற போக்கில் கடற்கரை மணலில் நடந்தவனின் மனம் முழுவதையும் நித்ய யுவனியே ஆக்கிரமித்திருந்தாள். நித்ய யுவனியுடனான ஒவ்வொரு பொழுதுகளும் அவனுக்கு நினைவு வந்தன. ஊட்டியில் வைத்து முதன் முதலாக அவளை சந்தித்த போது...
நான்கு மாதங்களுக்கு பின் நாட்கள் மாதங்களாக வேகமாக உருண்டோட அன்று வழமை போல தன்னவளின் நினைவில் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான் சஜீவ். நித்ய யுவனி சஜீவ்வைத் தன் மடுயில் ஏந்தி காதலுடன் தன் தலை கோதுவது போல் கற்பனை செய்து கொண்டிருந்தவனை மொபைல் ஒலி எழுப்பி நிஜ உலகுக்கு கொண்டு வந்தது. சஜீவ்...