• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? Final

    அத்தியாயம் 37 'இது அப்படி போனும்... அது இப்படி வரணும்... இப்போ டைட் பண்ணனும்... ஓக்கே முடிஞ்சது... ஓஹ் ஷிட்.. அட என்னடா இது? கல்யாணம் முடியட்டும் அப்பறம் இருக்கு உனக்கு!' என அந்த மனமகன் அறையில் வேஷ்டியுடன் தனியாக சண்டை நடத்திக் கொண்டிருந்தான் சுரேஷ். "இந்த ஆனந்த் எங்கே போனான் என்னை தனியாக...
  2. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 36

    அத்தியாயம் 36 "ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கீங்க?" என ரிதுவே பேச்சை துவங்க, "தெரியல அம்மு! ஏதோ மனசு சமாதானமே ஆக மாட்டுது". அவன் பதிலில் அவள் எழுந்து அமர்ந்து அவன் முகத்தை பார்க்க, "நிஜமா என் மேல உனக்கு கோபமே இல்லையா அம்மு" என்றான் அவள் கன்னங்களை கைகளில் தாங்கி. "இதுக்கு நான்...
  3. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 35

    அத்தியாயம் 35 ரிது கரடி பொம்மையுடன் பேசுவதை ஆரம்பத்தில் இருந்து ஒரு வார்த்தை விடாமல் ரசித்து வாசலில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தான் அவள் கணவன். இன்னும் அவள் முனகிக் கொண்டே இருக்க சிரிப்புடன் அவள் அருகில் சென்று சோஃபாவில் அமர்ந்தான் அவளவன். "அந்த பொம்மைக்கு வாய் இருந்தா அழுதிருக்கும்...
  4. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 34

    அத்தியாயம் 34 “மாரி..மாரி” என்ற சுரேஷ் குரல் அந்த குடோனில் எதிரொலித்தது. “சார் இங்குன இருக்கேன்” என்றவாறு குரல் கொடுத்தான் மாரி. குரல் வந்த திசையில் சுரேஷ் செல்ல அங்கே இருந்தவனை பார்த்த ஆனந்த் ஆத்திரத்துடன் ஓடினான். மாரி என்றவன் சுரேஷ் அருகே வந்து நின்று கொண்டான். “ஏன்டா உனக்கு நான்...
  5. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ?33

    அத்தியாயம் 33 "ஹலோ மேடம்" என்ற குரலில் திரும்பியவள் சுரேஷை பார்த்ததும் மீண்டும் திரும்பி நின்று கொண்டாள். "ஹேய் என்ன ஆச்சு பேபி? ஏன் என் மேல கோபமாக இருக்குற? இந்த 10 நாளும் உன்கிட்ட பேசாம நான் தவிச்சுட்டு இருக்கேன் டி" என அவள் கோபத்தின் காரணம் புரியாமல் கேட்டான். "போங்க சுரேஷ். என்கிட்ட...
  6. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 32

    அத்தியாயம் 32 இந்த நேரத்தில் ஆனந்தை எதிர்பார்க்கா சுரேஷ் பதட்டத்துடன் எழுந்தவன், "என்னாச்சு ஆனந்த்? இப்போதானே வந்தேன். எனி ப்ரோப்லேம்?" என பதற, "ஹேய் கூல் கூல் சுரேஷ். நான் சும்மா தான் வந்தேன்" என்றான். பதட்டம் தனிந்து உள்ளே அழைத்து சென்றான். காபி போடவா என்றவனிடம் வேண்டாம் என மறுத்து...
  7. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 31

    அத்தியாயம் 31 "நான் மயக்கமாக இருக்கும் போது என் கிட்ட வந்திங்க தானே?" முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அவள் கேட்க சுருங்கிய கண்களுடன் ஆம் என தலை ஆட்டினான் "என்ன பேசுனீங்க?" "நான் நான்.. எதுவும்.. " என்று அவன் திணற, அவன் சட்டையை பிடித்தவள், "அவ்வளவு தானே? நான் உங்களுக்கு வேணாம் தானே...
  8. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 30

    அத்தியாயம் 30 விடிந்து 10 மணி அளவில் ரிது கண்விழித்ததாக நர்ஸ் வெளியே வந்து கூறி ஒவ்வொருவராக பார்த்து வரும்படி கூறினார். அனைவரும் ஆனந்தை பார்க்க அவன் தலையை இடது வலமாக அசைத்தான். அவனை வற்புறுத்தாது ராஜ்குமார் மற்றும் ரகு உள்ளே செல்ல சிறிது நேரத்தில் நிம்மதியுடன் வெளியே வந்தார் ராஜ்குமார்...
  9. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 29

    அத்தியாயம் 29 லாரி தன் காரின் வலது புறம் திரும்பிய பின்தான் ஆனந்திற்கு மூச்சே வந்தது. மூச்சை இழுத்து விட்டவன் முகத்தை அழுந்த துடைத்து கைவிரல்களை மெதுவாக முகத்தில் இருந்து எடுத்து கொண்டிருக்க அதே நேரம் தன் கார் முன் விழுந்திருந்தாள் ரிது. "ரிது... " என்ற அலறலுடன் அவன் காரில் இருந்து இறங்க...
  10. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 28

    அத்தியாயம் 28 மூச்சு விட சிரமமாக இருக்க கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது லாவண்யாவிற்கு. கண்டிப்பாக விக்ரமை கலாய்க்கத் தான் போகிறாள் என நினைத்து சுரேஷ் வேறு புறம் திரும்பி இருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகும் பதில் வராமல் போக அவளை திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான். "ஹேய் என்னாச்சு? ஏன்...
  11. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 27

    அத்தியாயம் 27 விக்ரம் ஞாபகத்தை தள்ளி வைக்கவே ஊரை காலி செய்ய முடிவெடுத்து வெற்றி பெற்று பறந்தாள் அமெரிக்கா. எவ்வளவு கனவுடன் சென்றாளோ, அதே அளவு வெறுத்து போனாள் ஒரு வாரத்திலே. படிப்பும் கல்லூரியும் பிடித்து போனாலும் பசிக்கு விரும்பி சாப்பிடும் எதுவும் கிடைக்காமல் வீட்டு உணவை தேடி வயிறு கெஞ்ச...
  12. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 26

    அத்தியாயம் 26 "ஜோதி ஒரு காஃபி குடேன்" என விக்ரம் கேட்க, இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த அண்ணன் இப்போது பேசிய சந்தோஷத்தில் சரி என உள்ளே ஓடினாள் ஜோதி. "என்னடா அங்கே சரியா சாப்டியா இல்லையா?" என விக்ரம் தாய் கேட்க, "ம்ம்ம்" என தலையாட்டினான். அவன் இப்போதே பேசுவான் என லாவண்யா எதிர்பார்க்கவில்லை...
  13. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 25

    அத்தியாயம் 25 சுரேஷ் நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு ஜோதியை தேடி தோட்டத்திற்கு சென்றிருந்தான். "என்ன பேபி அங்கே எல்லாரும் இருகாங்க. நீ இங்கே என்ன பண்ணுற?". "நீங்க ஏன் இங்க வந்தீங்க? யாராச்சும் வர போறாங்க. போங்க" என அவள் விரட்ட., "யாரும் வரமாட்டாங்க. நீ அங்க இருந்தா நான் ஏன் இங்கே வர...
  14. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 24

    அத்தியாயம் 24 ரிதுவிற்கும் ஆனந்த்திற்கும் அடுத்த நாட்களில் இருந்து நாட்கள் சாதாரணமாகவே சென்றது. முன்பு போல முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை அதற்காக சேர்ந்து கொள்ளவும் இல்லை. முகம் கொடுத்து நட்பாக பேசும் அளவு அவர்கள் உறவு சுமூகமாக சென்றது. விக்ரம் லாவண்யா இருவரும் காதலர்களாக சுற்ற முடியாத...
  15. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 23

    அத்தியாயம் 23 "நீ என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க? அவ்ளோ தப்பையும் பண்ணிட்டு ஒரு சாரி கூட கேட்காம நீ பாட்டு வர்ற, நீ பாட்டு போற. உனக்கு என்ன தான் டா பிரச்சனை" மடியில் படுத்தவனை சுகன்யா கேள்வி கேட்க எழுந்து அமர்ந்தான் அவன். "ம்மா! எனக்கு என்னம்மா பிரச்சனை. இப்ப கூட நானும் உங்க மருமகளும்...
  16. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 22

    அத்தியாயம் 22 "பேசாமல் ஜோதிக்கு ஒரு பையனை பார்த்து கட்டி வச்சிடுவோமா" என அவன் பிரச்சனையில் விக்ரம் கூற, "லூசா மாமா நீ" என லாவண்யா கேட்ட விதத்திலும் சத்தத்திலும் சிலர் அவர்களையே பார்த்து கொண்டு நின்றனர். அந்த பேன்சி ஷாப்பில் இருந்து அவளை வெளியே இழுத்து வந்தான் விக்ரம். "ஐயோ ஏன் லாவி...
  17. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 21

    அத்தியாயம் 21 பெண்கள் மூவரும் ஷாப்பிங் செல்வதாக கிளம்பிச் செல்ல ஆனந்த் செல்லும் மனைவியையே பார்த்து கொண்டிருந்தான். அவள் தலை மறைந்ததும் இவன் திரும்ப சுரேஷ் விக்ரம் இருவரும் இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து முறைக்க முயன்றவன் முடியாமல் சிரித்தான். பின் “ஏன்டா...
  18. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 20

    அத்தியாயம் 20 சுரேஷ் கல்லூரி படிக்கும் போதே ஜோதி மேல் அவனுக்கு ஆர்வம் உண்டு. அவள் சின்ன பெண் என அவனை அவனே தலையில் குட்டி கொள்வான். உடனே நண்பன் முகமும் மணக்கண்ணில் தோன்றும். ஆனாலும் விக்ரம் வீட்டிற்கு செல்லும் போது அவளை தேடும் கண்களை என்ன செய்ய முடியும்? சுரேஷ் பெற்றோரை இழந்த தினம் தான்...
  19. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 19

    அத்தியாயம் 19 "நடந்த எல்லாத்துக்கும் சாரி மாமா. நான் நிறைய தப்பு பண்ணிருக்கேன் பட் என்னால இப்ப உங்ககிட்ட தெளிவா சொல்ல முடியல". என்று ஆனந்த் ராஜ்குமார் முகம் பார்க்க, மேலே சொல் என்பது போல பார்த்து கொண்டிருந்தார். "இப்போது தான் என்னோட தப்பை நான் உணர்ந்தேன். அதற்கான மன்னிப்பை ரிதுகிட்ட கேட்க...
  20. ரித்தி

    அன்பின் முகவரி யாரோ? 18

    அத்தியாயம் 18 நேற்று முகம் முழுதும் புன்னகையுடன் இருந்தவன் இவன் தானா? என எண்ணும் அளவு விக்ரம் முகம் மாறியிருந்தது ஆனந்த் பேச்சை கேட்டு. சுரேஷ் விக்ரமிடம், "என்னடா நீ இவ்ளோ பீல் பண்ற. இதையெல்லாம் ஈசியா சால்வ் பண்லாம். கூல் மச்சி" என்றான். ஆனால் விக்ரம் முகம் மாறவில்லை. "சாரி ஆனந்த் என்னால...
Top Bottom