சாயாவை விரும்பி மணக்கும் சசிதரன்.மிரட்டும் எஸ்டேட் வாழ்க்கை.தங்கை ஹரிணியின் சந்தேகம்,முரட்டுத்தனமான அன்புடன் சசிதரன்.தம்பி ஶ்ரீதரன் தனியாக வசிக்கிறான்.தம்பியுடன் இணைத்து பேசுபவனை பார்த்து வருந்துபவளை பார்க்க வரும் ஹரிணியும் குழம்ப,தாயம்மாவின் பேச்சுகள் மேலும் குழப்ப கைக்குழந்தையுடன் காணாமல் போய்...