• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவளின்றி அமையாது உலகு.

selvipandiyan

Active member
Member
அவளின்றி அமையாது உலகு.
மெளவல் மலர்.
திருமண வாழ்வு சரியாக அமையாது மறுமணம் செய்யும் கதைகள் எப்போதும் மனதுக்கு நிறைவாக இருக்கும். இந்த கதையும் அப்படி ஒரு கதை. தகப்பன் சரியாக முடிவு எடுக்காததால் பாதிப்பு அடையும் பிருந்தா. அவளின் வாழ்வில் vவரும் விஷ்ணு.
குடும்பத்தில் இருக்கும் உறவுகள் குட்டையை குழப்புவது நாம் அறிந்ததே. பெரியம்மா ஒருத்தி போதுமே. அவள் தம்பி விஷ்ணுவை ஹெண்ட்சம் என அழைப்பது அழகு.
முதல் அத்தியாயத்தில்நான் கதையை வேறு மாதிரி யூகித்தேன். இது பின் பாதியில் வழக்கமான பாதைக்கு வந்து விட்டது. குறை என்று பார்த்தால் ஹீரோயின் விழுவதும் ஹீரோ இடையில் கை கொடுத்து தூக்குவதும் பார்க்கும் எல்லா கதையிலும் வருது!pபுதிதாக எழுதுபவர்கள் இந்த் சீனை எழுதுவதை தவிர்த்துடுங்க. எழுத்து பிழைகள் சரி பண்ணுங்க. உங்க பெயர் தெரியாததால் தான் இதை குறிப்பிடுகிறேன்.
எல்லார் கதைகளிலும் வரும் வசனங்களை தவிர்த்துடுங்க. இது உங்களுக்கு மட்டுமில்ல. புதிதாக eஎழுதுபவர்கள் எல்லாருக்கும் தான். இந்த கதை கருவும் எழுத்தும் நல்லாருக்கு.
 
அவளின்றி அமையாது உலகு.
மெளவல் மலர்.
திருமண வாழ்வு சரியாக அமையாது மறுமணம் செய்யும் கதைகள் எப்போதும் மனதுக்கு நிறைவாக இருக்கும். இந்த கதையும் அப்படி ஒரு கதை. தகப்பன் சரியாக முடிவு எடுக்காததால் பாதிப்பு அடையும் பிருந்தா. அவளின் வாழ்வில் vவரும் விஷ்ணு.
குடும்பத்தில் இருக்கும் உறவுகள் குட்டையை குழப்புவது நாம் அறிந்ததே. பெரியம்மா ஒருத்தி போதுமே. அவள் தம்பி விஷ்ணுவை ஹெண்ட்சம் என அழைப்பது அழகு.
முதல் அத்தியாயத்தில்நான் கதையை வேறு மாதிரி யூகித்தேன். இது பின் பாதியில் வழக்கமான பாதைக்கு வந்து விட்டது. குறை என்று பார்த்தால் ஹீரோயின் விழுவதும் ஹீரோ இடையில் கை கொடுத்து தூக்குவதும் பார்க்கும் எல்லா கதையிலும் வருது!pபுதிதாக எழுதுபவர்கள் இந்த் சீனை எழுதுவதை தவிர்த்துடுங்க. எழுத்து பிழைகள் சரி பண்ணுங்க. உங்க பெயர் தெரியாததால் தான் இதை குறிப்பிடுகிறேன்.
எல்லார் கதைகளிலும் வரும் வசனங்களை தவிர்த்துடுங்க. இது உங்களுக்கு மட்டுமில்ல. புதிதாக eஎழுதுபவர்கள் எல்லாருக்கும் தான். இந்த கதை கருவும் எழுத்தும் நல்லாருக்கு.
மிக்க நன்றி சகி😍😍😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom