என் சித்தம் சித்திரமே.செவ்வந்தி பூ.
வெண்ணிலா சுரேன் ஜோடி.இருவரின் கல்யாணம் தான் கதை.இந்த கதையில் அழுத்தமான விஷயங்கள் இருக்கு.
இரண்டு மகன்கள் இருக்கும் வீட்டில் நடப்பதுதான்.சற்று எல்லை மீறினால் அண்ணன் தம்பி அம்மா அப்பா என எல்லாருக்குமே ஒரு விலகல் வரும்.சின்னவன் என நினைத்து அலட்சியம் செய்ய அது அவனுக்கு எத்தகைய பாதிப்பை கொடுக்கும்னு அழகா எழுதி இருக்காங்க.
அடுத்தது தோற்றத்தில் மயங்கும் இளம் பெண்கள்.இன்னொன்று பிரசவத்திற்கு பின்னரான மன அழுத்தம்.
அழகான ஒரு நட்பும் கூட இருக்கு.
கதையில் எனக்கு பிடித்தவர்கள் பெரியம்மா பெரியப்பா மற்றும் மனோகரன்.அருமையான மனிதர்கள்.
முக்கியமாக மாறன் சுரேனின் நட்பு.அவர்களின் உரையாடல்.... சிரித்து முடியலை!
இந்த எழுத்து நடை அனுபவப்பட்ட எழுத்தாளர்ன்னு நினைக்க வைக்குது.தேர்ந்த எழுத்து.கொசுவை வைத்து சுரேன் பேசுவதெல்லாம் ஹாஹா.
2kகிட்ஸை நினைவு படுத்தும் தமிழ் உரையாடல்கள்!
சுரேன் என்னை கவர்ந்துட்டான்.
வெண்ணிலா சுரேன் ஜோடி.இருவரின் கல்யாணம் தான் கதை.இந்த கதையில் அழுத்தமான விஷயங்கள் இருக்கு.
இரண்டு மகன்கள் இருக்கும் வீட்டில் நடப்பதுதான்.சற்று எல்லை மீறினால் அண்ணன் தம்பி அம்மா அப்பா என எல்லாருக்குமே ஒரு விலகல் வரும்.சின்னவன் என நினைத்து அலட்சியம் செய்ய அது அவனுக்கு எத்தகைய பாதிப்பை கொடுக்கும்னு அழகா எழுதி இருக்காங்க.
அடுத்தது தோற்றத்தில் மயங்கும் இளம் பெண்கள்.இன்னொன்று பிரசவத்திற்கு பின்னரான மன அழுத்தம்.
அழகான ஒரு நட்பும் கூட இருக்கு.
கதையில் எனக்கு பிடித்தவர்கள் பெரியம்மா பெரியப்பா மற்றும் மனோகரன்.அருமையான மனிதர்கள்.
முக்கியமாக மாறன் சுரேனின் நட்பு.அவர்களின் உரையாடல்.... சிரித்து முடியலை!
இந்த எழுத்து நடை அனுபவப்பட்ட எழுத்தாளர்ன்னு நினைக்க வைக்குது.தேர்ந்த எழுத்து.கொசுவை வைத்து சுரேன் பேசுவதெல்லாம் ஹாஹா.
2kகிட்ஸை நினைவு படுத்தும் தமிழ் உரையாடல்கள்!
சுரேன் என்னை கவர்ந்துட்டான்.