நித்யாவின் யாரோ இவள்.
வர்ஷா ஆதியின் காதலும் சாணக்கியன் செய்யும் அதிரடிகளும், அதை முறியடித்து ஆதி வர்ஷா சேர்வதும் கதை. மிரட்டியும் பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்தாலும் ஒரு பெண் தன்னிடம் மயங்குவாள் என நினைக்கும் சாணக்கியன்.
பெண்ணின் மனதை வெல்வது அத்தனை எளிதல்ல. அதை அழகாக எழுதியிருக்கிறார். இன்றைய யூத்த்துகளின் பேச்சு வழக்குகள் கதையில் நிறைய pபார்க்கலாம். கேக்குகளும் பேக்கரி உணவுகளும் ரசிக்கும் படி இருக்கு. கலகலப்பான கதை.
வர்ஷா ஆதியின் காதலும் சாணக்கியன் செய்யும் அதிரடிகளும், அதை முறியடித்து ஆதி வர்ஷா சேர்வதும் கதை. மிரட்டியும் பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்தாலும் ஒரு பெண் தன்னிடம் மயங்குவாள் என நினைக்கும் சாணக்கியன்.
பெண்ணின் மனதை வெல்வது அத்தனை எளிதல்ல. அதை அழகாக எழுதியிருக்கிறார். இன்றைய யூத்த்துகளின் பேச்சு வழக்குகள் கதையில் நிறைய pபார்க்கலாம். கேக்குகளும் பேக்கரி உணவுகளும் ரசிக்கும் படி இருக்கு. கலகலப்பான கதை.