கதையில் பாத்திரங்களின் பெயர்கள் மறந்துட்டேன்!காதல் திருமணம் செய்ததால் தள்ளிவைக்கப்பட்ட மகளின் வாரிசை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் முதியவர்கள்.மும்பையிலிருந்து பேத்தி என அழைத்துவரப்படும் பெண் பேத்தி இல்லையென தெரியவரும்போது ஏற்படும் குளறுபடிகள்.அவளை கொலை செய்யும் முயற்சி,அதை கண்டுபிடிக்கும் முயற்சி என ஒரு சஸ்பென்ஸ் கதை.இடையில் ஒரு அழகான காதல்!