கலைந்த ஓவியமே.
பாரிஜாதம்.
கதையின் கரு ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.தொடர்பு படுத்தி படிக்க சிரமமாக இருந்தது.
உருவக்கேலி.இதை மையப்படுத்தி கதை.நவினுக்கு சற்று மாறுகண்.தங்கை நிவேதாவே அவனை மட்டம் தட்ட அவன் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறான்.
மகியை பேசி முடித்து இருக்க அவள் அவனை வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.நடுவில் அத்தையின் குழப்பம்.அண்ணனின் காதலுக்கு என இவள் நினைக்க கிருஷ்ணாவால் குழப்பம் தீருகிறது.
கொஞ்சம் குழப்பி அடித்து கதை முடிவுக்கு வந்தாலும் ஒரு நிறைவை கொடுக்கலை.நிவேதா கதை அப்படியே நிற்குது.நவீனின் குறை மட்டுமே சொல்ல வந்த கதையில் மற்ற பாத்திரங்களின் கதைகள் சம்பவங்கள் நிறைய குறுக்கிட்டதால் இவர்களின் கதை அழுத்தம் குறைந்துவிட்டது.இதை கவனித்து இருந்தால் கதை இன்னும் பேசப்படும் வாய்ப்பு இருந்திருக்கும்.
பாரிஜாதம்.
கதையின் கரு ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.தொடர்பு படுத்தி படிக்க சிரமமாக இருந்தது.
உருவக்கேலி.இதை மையப்படுத்தி கதை.நவினுக்கு சற்று மாறுகண்.தங்கை நிவேதாவே அவனை மட்டம் தட்ட அவன் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறான்.
மகியை பேசி முடித்து இருக்க அவள் அவனை வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.நடுவில் அத்தையின் குழப்பம்.அண்ணனின் காதலுக்கு என இவள் நினைக்க கிருஷ்ணாவால் குழப்பம் தீருகிறது.
கொஞ்சம் குழப்பி அடித்து கதை முடிவுக்கு வந்தாலும் ஒரு நிறைவை கொடுக்கலை.நிவேதா கதை அப்படியே நிற்குது.நவீனின் குறை மட்டுமே சொல்ல வந்த கதையில் மற்ற பாத்திரங்களின் கதைகள் சம்பவங்கள் நிறைய குறுக்கிட்டதால் இவர்களின் கதை அழுத்தம் குறைந்துவிட்டது.இதை கவனித்து இருந்தால் கதை இன்னும் பேசப்படும் வாய்ப்பு இருந்திருக்கும்.