வெளி நாட்டில் இருந்து வரும் விக்ரம் ரேச்சலை மணம் செய்ய வீட்டுக்கு அழைத்து வருகிறான்.அவன் குடும்பம் அடிக்கும் கூத்தில் அவள் தலை தெறிக்க ஓடிவிடுகிறாள்!அது என்ன கூத்து என்பதை சிரிக்க சிரிக்கஎழுதியிருக்கிறார்!
பாட்டி மங்கம்மாதான் கதையில் ஹீரோயின்!என்ன ஒரு ஆளுமை!என்ன ஒருஅறிவு!தன் தொழிலை காப்பாற்ற அவங்க செய்ய்ம் வேலைகள் அட்டகாசம்.அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து யோசிப்பதும்,பேரன் வாழ்க்கை வரை முடிவு செய்வதும் கலக்கறார்.
அடுத்து நம் குண்டு பாப்பா மான்சி.ஸோ ஸ்வீட்!அடிச்சு விடும் பொய்களும்,வயிற்றுக்கு வஞ்சனை செய்யாத குணமும்,விக்ரமிடம் பழகும்போது வயிற்றுக்குள் சிட்டுக்குருவி பறப்பதுமாய் நம் மனதை கொள்ளை அடிக்கிறாள்!மங்கம்மா பாட்டியுடன் மோதுவதும் கவுண்ட்டர் கொடுப்பதும் அட அடா.ஹீரோ விக்ரம்தான்,ஆனால் ஸ்கோர் செய்வது மங்கம்மாவும் மான்சியும்தான்!
பாட்டி மங்கம்மாதான் கதையில் ஹீரோயின்!என்ன ஒரு ஆளுமை!என்ன ஒருஅறிவு!தன் தொழிலை காப்பாற்ற அவங்க செய்ய்ம் வேலைகள் அட்டகாசம்.அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து யோசிப்பதும்,பேரன் வாழ்க்கை வரை முடிவு செய்வதும் கலக்கறார்.
அடுத்து நம் குண்டு பாப்பா மான்சி.ஸோ ஸ்வீட்!அடிச்சு விடும் பொய்களும்,வயிற்றுக்கு வஞ்சனை செய்யாத குணமும்,விக்ரமிடம் பழகும்போது வயிற்றுக்குள் சிட்டுக்குருவி பறப்பதுமாய் நம் மனதை கொள்ளை அடிக்கிறாள்!மங்கம்மா பாட்டியுடன் மோதுவதும் கவுண்ட்டர் கொடுப்பதும் அட அடா.ஹீரோ விக்ரம்தான்,ஆனால் ஸ்கோர் செய்வது மங்கம்மாவும் மான்சியும்தான்!