சாயாவை விரும்பி மணக்கும் சசிதரன்.மிரட்டும் எஸ்டேட் வாழ்க்கை.தங்கை ஹரிணியின் சந்தேகம்,முரட்டுத்தனமான அன்புடன் சசிதரன்.தம்பி ஶ்ரீதரன் தனியாக வசிக்கிறான்.தம்பியுடன் இணைத்து பேசுபவனை பார்த்து வருந்துபவளை பார்க்க வரும் ஹரிணியும் குழம்ப,தாயம்மாவின் பேச்சுகள் மேலும் குழப்ப கைக்குழந்தையுடன் காணாமல் போய் மனைவியை மிரட்டும் சசிதரன் நமக்கும் புதிர்.மர்மம் விலகும்போது நமக்கும் பக்தான்.