மதுரையில் கதை நடப்பதால் பெயர் பொருத்தம் அமோகம். டீம் லீடர் கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணம் செய்ய தயாரானவளை சினிமாவில் வர மாதிரி அவன் மாப்பிள்ளையாக வருகிறான் என நினைத்தேன்! நல்ல காலமா அப்படி இல்ல. ஆனால் அவனும் இவ வாழ்வில் வருகிறான். அது எப்படின்னு கதையில் படிக்கலாம். தொழில் போட்டி, உறவில் பிரச்சினை, துரோகம் என கதை நல்லாருக்கு. ரெண்டு ஈஸ்வருக்கும் பெயரில் கொஞ்சம் குழம்பி விட்டேன். அந்த மாடிப்படி கதையில் ஒரு ட்விஸ்ட் என எதிர்பார்த்தேன். அதை கதையில் இன்னும் கொண்டு வந்திருக்கலாம்.