• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 18

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 18 அதையுமே முரளி வெகு இயல்பாக தான் எதிர்க்கொள்ள முயன்றான் என்ற போதிலும், அந்த வார்த்தைகளை ஏனோ வேதாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை நந்தகோபாலன் ஏதோ சொல்ல முயல திடீரென எழுந்தது வேதாவின் குரல் "தப்பு அவர் மேலே இல்லை. என் மேலே" கொஞ்சம் திகைத்து போனவனாக முரளி திரும்ப...
  2. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 17

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 17 கார் அவர்களது வீட்டுக்குள் நுழைய, காருக்குள் இருந்த யாருடைய சுவாசமும் அவர்கள் வசம் இல்லை தான். எப்படியோ சமாளித்துக்கொண்டு ஒவ்வொருவராக இறங்க கடைசியாக இறங்கினாள் வேதா. நகர மறுத்தக் கால்களையும், துடிக்க மறுத்த இதயத்தையும் தங்கையையும், அப்பாவையும் நினைத்து நினைத்து...
  3. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 16

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 16 நேராக அவள் அப்பாவின் அருகில் சென்றான் முரளி “சாயங்காலம் மூணு மணிக்குள்ளே உங்கப் பொண்ணு ஆத்துக்கு வந்திடுவா... கவலைப் படாதேள்... அவ வந்து அவ வாயாலே எல்லா உண்மையும் சொல்லுவா அப்புறம் நீங்க கோகுலை பத்திப் புரிஞ்சுப்பேள்” சொல்லிவிட்டு நகரந்தான் அவன். அதன் பிறகு யாரும்...
  4. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 15

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 15 ரிஜிஸ்டர் ஆபீசின் வாசலில் சென்று நின்றது கோகுலின் கார். அங்கே காத்திருந்தனர் முரளியும் பெற்றோரும். வழக்கமான நலம் விசாரிப்புகளைத் தாண்டி அப்பாக்கள் மூவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. முரளியை அறிமுகம் கூட செய்யவில்லை அவர்கள். மனம் ஒரு நிலையிலேயே இல்லை...
  5. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 14

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 14 நேற்று இரவு ராஜகோபாலனை இவர்கள் அந்த கெஸ்ட் ஹவுஸின் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதை நடுவில் ஒரு முறை அவருக்கு விழிப்பு அவரது பாக்கெட்டில் இருந்த இன்னொரு கைப்பேசியிலிருந்து அவள் தந்தையை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்ததையும் வேதா அறிந்திருக்கவில்லை.. சில...
  6. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 13

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 13 வேதா யாரென்று மாயக்கண்ணனிடம் சொல்லி இருக்கவில்லையே கோகுல். கோகுலின் வீட்டு நிலவரம் தெரிந்திருந்தால் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டான்தான் அவன். வேதா கோகுலின் தோழியாக இருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தான் மாயக்கண்ணன். மாயக் கண்ணன் வார்த்தைகளில் ஒரு நொடி சுவாசம்...
  7. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 12

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 12 நேரம் மாலை ஏழை தாண்டிக்கொண்டிருக்க இரண்டு வீட்டிலுமே விருந்தினர்கள் வர ஆரம்பித்திருந்தனர். கோதை வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வேதாவை பற்றிய கேள்விகளே. எல்லாரையும், எல்லாவற்றையும் சமாளித்து சமாளித்து ஓய்ந்துதான் போயிருந்தாள் கோதை. இதுவரை யாரிடமும் இப்படி...
  8. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 11

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 11 கைப்பேசியை அணைத்திருந்தாள் கவிதா. அவளெங்கே அறிந்தாள் வேதாவுக்கும் திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது என! நாளை அவளுக்கு நிச்சியதார்த்தம் என! தோழியிடமாவது எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருக்க வேண்டாமா வேதா? இது எதையும் அறியாதவளாக கைப்பேசியை அணைத்துவிட்டிருந்தாள்...
  9. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 10

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 10 “ஹலோ” என்றான் கோகுல். ........................................... “ஹலோ” என்றான் மறுபடியும், மறுமுனையில் இருந்து சத்தமே இல்லை. ஆனால் மெலிதாக கேட்ட சுவாசம் யாரோ மறுமுனையில் இருப்பதை மட்டும் உறுதி செய்தது. 'ஹலோ .... நான் கோகுல் பேசறேன்....' மறுமுனையில் இன்னமும்...
  10. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 09

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 09 கோகுல் வீட்டு கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க, டிரைவர் கோதையின் வீட்டு அழைப்பு மணியை அடிக்க, திடுக்கென தூக்கிப் போட்டது வேதாவுக்கு. இப்போதெல்லாம் எந்த சத்தம் கேட்டாலும் இப்படித்தான் திடுக்கிடுகிறது உள்ளம். கோதை கதவை திறக்க வாசல் பக்கம் செல்ல, ஒலித்தது...
  11. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 08

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 08 மொட்டை மாடியில் நடந்துக்கொண்டே இருந்தார் அப்பா. இரவு உணவு கூட அவர் சாப்பிடவில்லை. அவரது மனநிலை இரண்டு பெண்களுக்கும் புரிந்துதான் இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் பலவித மன உளைச்சல்களுடன், உறுத்தல்களுடன் தனது அறைக்குள்ளேயே இருந்தாள் வேதா. ஒரு கட்டத்தில் இந்த...
  12. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 07

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 07 “அடுத்த ஒரே வாரத்தில் நிச்சியதார்த்தம். நிச்சியாதார்த்ததுக்கு எங்க சைடுலேர்ந்து நிறைய பேர் வருவா” சொன்னார் வாசுதேவன். “ரொம்ப சந்தோஷம். பெரிய மண்டபமா பாத்துடறேன்” சொன்னார் கோதையின் அப்பா. “எதுக்கு அவசியமில்லாத செலவு பண்றேள்? எங்காத்திலேயே வெச்சுக்கலாமே? நிச்சியம்...
  13. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 06

    யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே….. 06 அன்று காலையில் ஏதோ ஒரு வேலையாக தங்களது கல்லூரிக்கு வந்திருந்த கோகுல், அவனது அம்மாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக சரவணனை பார்க்கச் சென்றான். “அம்மாவுக்கு பரவாயில்லைடா. இங்கே வான்னு கூப்பிட்டா வர மாட்டேன்றாங்க. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆங்... மறந்தே...
  14. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 05

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 05 இந்த 29 வருட வாழ்கையில் இப்படி எதற்காகவும் தவித்ததில்லை கோகுல். “என்னதான் சொல்லப்போகிறாள் கோதை?” அவளையே பார்த்திருந்தான் அவன். நடந்துக்கொண்டிருந்த மூவருமே நின்றுவிட, அம்மாவின் கேள்வியில் திகைத்துப் போய் முகம் நிமிர்த்தினாள் கோதை. “நானா? நா..ன்.. எப்படி?” வேகமாக...
  15. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 04

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 04 நிமிடத்திற்கு ஒரு முறை வாசலுக்கு போய்ப் போய் திரும்பிக்கொண்டிருந்தது அவன் பார்வை. சில நிமிடங்களில் அங்கே வந்து நின்றார் கோதையின் அப்பா. “வாங்கோ” என்றார் மதுசூதனன். புன்னைகயுடன் அவர் உள்ளே நுழைய, அவருக்கு பின்னால் கொஞ்சமாக பதுங்கிய படியே வந்தாள் அவனவள்! கோதை! அவள்...
  16. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 03

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 03 ஒரு வாரம் கடந்திருந்தது. வேதாவை தினமும் சந்திக்க ஆரம்பித்திருந்தான் சரவணன். சரியாக அவளது வேலை முடியும் நேரத்தில், காருடன் வந்து அவள் முன்னால் நிற்பது. அவளை பொறுப்பாக அழைத்து சென்று அவள் வீட்டு தெரு முனையில் விட்டு வருவதை அவனது வாடிக்கையாகி போனது. அன்றும்...
  17. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 02

    யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே.... 02 கோலத்தை முடித்துவிட்டு திருப்தியான புன்னகையுடன் நிமிர்ந்தாள் கோதை. “கோதைம்மா” உள்ளிருந்து அவளது அப்பாவின் குரல். “இதோ வரேன்பா” உள்ளே நுழைந்தாள் அவள். உள்ளே வந்த மகளை பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்தார் அப்பா. தனது இரண்டு மகள்களின் மீதும் உயிரையே...
  18. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 01

    யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே….. 01 கண்ணனுக்கு பிறந்தநாள்! குழலூதும் அந்த மாயக்கண்ணனுக்கு பிறந்தநாள்! கிருஷ்ண ஜெயந்தி. வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் பூஜையறையிலிருந்து அம்மாவின் குரல்...
  19. V

    யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே INTRO

    அன்பு தோழமைகளே இந்த தளத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இப்போது 'யமுனை ஆற்றிலே..... ஈர காற்றிலே......!!!' கதையுடன் இங்கே உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன். இந்த முறையும் நான் காதலை தான் பாட வந்திருக்கிறேன். அதோடு என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த, நான் நேரில் கண்ட சில...
Top Bottom