• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. Nancy mary

    ❤️இறுதி அத்தியாயம்❤️

    ❤️அத்தியாயம் - 21❤️ சேகர் ஐ பி எஸ் மலேசியன் போலிஸின் உதவியை நாடியதற்கு பதிலாக அவர்களும் உதவுவதற்கு ஒப்புகொள்ள, அவர்களின் உதவியோடும் துணையோடும் வினோத் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர். அவ்வீடு தனிமையில் இருந்ததாலும் அவ்வீட்டை சுற்றியுள்ள பகுதியில் மக்கள் நடமாட்டமும் வீடுகளும் இல்லாமல்...
  2. Nancy mary

    தேடல் - 20

    ❤️அத்தியாயம் -20❤️ (PRE FINAL) கார்த்திக்கிற்கு அனுவின் செயல் பெரும் இன்ப அதிர்ச்சியாய் இருக்க தான் காண்பது கனவா இல்லை நினைவா என்னும் குழப்பத்தில் சிக்கி தவித்தவனோ அதிலிருந்து மீளமுடியா நிலையில் உறைந்து போயிருந்தான். அப்பொழுது அந்நிகழ்வு நிஜம் என...
  3. Nancy mary

    தேடல் - 19

    ❤️அத்தியாயம் -19❤️ கார்த்திக் தனது துறை தலைவரை பார்க்க அவரின் அலுவலக அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தவனோ அங்கு அவரிடம் பேசி கொண்டிருப்பவரை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான். அங்கு துறை தலைவரின்‌ முன் அமர்ந்திருந்த சத்யமூர்த்தியோ மற்ற மாணவர்களின் பெற்றோரை போலவே முதல் செமஸ்டர் மார்க் ஷிட்டை...
  4. Nancy mary

    தேடல் - 18

    ❤️அத்தியாயம் - 18❤️ அந்த மண்டபமே வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கபட்டு அழகாய் ஜொலித்து கொண்டிருக்க அதைவிட ஆயிரமடங்கு மகிழ்ச்சியில் ஜொலித்த சுந்தரமும் கணேசனும் மண்டப வாயிலில் ஒன்றாய் நின்றுகொண்டு தொழில்முறை விருந்தினர்களையும் சொந்தங்களையும் வரவேற்று கொண்டிருக்க, இவர்களின் ஒற்றுமையை கண்ட சொந்தங்கள்...
  5. Nancy mary

    தேடல் - 17

    ❤️அத்தியாயம் -17❤️ தனது கடந்த கால பள்ளி நினைவுகளிலே முழ்கி போய் அமர்ந்திருந்தவனின் சிந்தையை களைத்தனர் அவனின் ஆருயிர் நட்பு பட்டாளமான பஞ்ச பாண்ட வானர நண்பர்கள்... ஆம்! கார்த்திக் ஆசிரிய பணி மேல் ஆர்வம் கொண்டு இளங்கலை இயற்பியலை தேர்ந்தெடுத்து படிக்க, அவனின் நண்பர்களோ நண்பனை பிரிய மனமின்றி...
  6. Nancy mary

    தேடல் - 16

    ❤️அத்தியாயம் -16❤️ சூர்யன் தனது ஓட்டுமொத்த சக்தியையும் செலுத்தி மதிய வேளையில் மக்களை களைப்படைய செய்ய அயராது உழைத்த உழைப்பில் தானே களைபடைந்து மாலை நேர மஞ்சள் நிறத்தை மேகத்தில் படரவிட்டு அரைதூக்க நிலைக்கு செல்ல, அப்பொழுது தீடீரென விண்ணை மூட்டும் அளவுக்கு எழுந்த கரகோசத்தால் சுயமறிந்து துயில்...
  7. Nancy mary

    தேடல் - 15

    ️❤️அத்தியாயம்-15❤️ பள்ளி வளாகமே அதிர்ந்து நடுங்கும்படியாக மாணவர்களின் உற்சாக கூக்குரலும் ஆரவாரமும் விண்ணை எட்ட, போட்டிகளும் ஒவ்வொன்றாக ஆரம்பமானது. ஒவ்வொரு போட்டிக்காகவும் மாணவர்கள் தனித்தனியாக பிரிந்து செல்ல முதல் போட்டியாக ரங்கோலி, ஓவியம், பொது அறிவு மற்றும் கவிதை போட்டி என நான்கு போட்டிகளும்...
  8. Nancy mary

    தேடல் - 14

    ❤️அத்தியாயம்-14❤️ மனித வாழ்வின் சுவாரஸ்யமே தனக்கடுத்து நிகழவிருக்கும் எதிர்பாரா நிகழ்வுகளை அறியாமல் பயணிப்பது தானே... அப்படிபட்ட பயணத்தின் பலரும் நிகழவிருப்பதை முன்னறிந்திருந்தால் பல இழப்புகளை தவிர்த்திருக்கலாமென நினைப்பதுண்டு. ஆனால் கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்..??? தனக்கு...
  9. Nancy mary

    தேடல் - 13

    ❤️அத்தியாயம்-13❤️ கார்த்திக்கின் காதலையும் சுந்தரத்தின் கோபத்தையும் கண்ட காலமோ இவர்களின் எதிர்கால நிலையினை எண்ணி நமட்டு சிரிப்பு சிரித்துகொண்டே தன் இயல்பினிலே யாருக்கும் நிற்காமல் வேகமாய் ஓட அனிதாவின் வழக்கும் தேங்கிய குட்டையென மாறி தீலிப்பின் வருகைக்காக பல வாய்த்தாக்களை கடந்து விட நேசனின்...
  10. Nancy mary

    தேடல் - 12

    ❤️அத்தியாயம்-12❤️ அந்த கோர்ட் வளாகமே பரபரப்பாக காட்சியளிக்க இன்று வினோத்தின் தவறினை உறுதியாக்கும்படி கூடுதல் சாட்சிகளோடும் இவ்வழக்கிற்கு தீர்ப்பும் கிடைத்து விடுமென்ற எதிர்பார்ப்போடும் நீதி மன்றத்திற்கு வெளியே பத்திரிக்கை துறையினர் ஆவலோட காத்திருக்க, அதே ஆவலோடு நீதிமன்றத்திற்குள்...
  11. Nancy mary

    தேடல் - 11

    ❤️அத்தியாயம்-11❤ ️காலைபொழுதின் விடியலை உணர்த்த பகலவன் புவிதனில் தனது ஆளுமையை செலுத்தி ரம்மியமாக விடிய, அதே ஆளுமையோடு இன்றைக்கு தனது காதலுக்கு உறுதியான அஸ்திவாரத்தை நிலலநாட்ட நேசன் தயாராகி கொண்டிருந்தான். "நேசா, நேத்து நடந்த சந்திப்புலயே கவியோட மனசுல நீ இருக்கனு உறுதியா தெரிஞ்சிடுச்சு; ஆனா...
  12. Nancy mary

    தேடல் - 10

    ❤அத்தியாயம் -10❤ பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்புகள் முடிந்த நிலையில் ஒரிரு மாணவர்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சியளித்தனர். அங்கே அனுவின் கோபத்தினை தணித்து அனுப்பிவைத்த கார்த்திக்கோ தன் நண்பர்களுடன் அமர்ந்திருக்க, அப்பொழுது அங்கு வந்த வாட்ச்மேனோ, "தம்பிங்களா, ஸ்கூல் மூடுற டைம்...
  13. Nancy mary

    தேடல் - 9

    ❤அத்தியாயம் - 9❤ நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல் சத்யமூர்த்தியின் கார் நுழைவதற்கும் கலவரம் அடங்கி கூட்டம் கலைந்து செல்வதற்கும் சரியாக இருந்தது. இதற்கு நடுவில் இவ்வழக்கின் அமைச்சரின் மகன் சம்மந்தபட்டிருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் மீடியாக்களும் குழுமியிருக்க அவர்களுக்கும் இக்காட்சி பரபரப்பு...
  14. Nancy mary

    தேடல் - 8

    ❤அத்தியாயம் - 8❤ இரவு நேர இனிமையில் தன் தலைவனின் தரிசனத்தை பெற்ற மகிழ்வோடும் மற்றொருமுறை தரிசிக்க ஆவல்கொண்டும் ஏங்கி கிடந்த நிலவு பெண்ணின் இருதலைகொள்ளி நிலையினை போல, தன் வீட்டு சமையலறையில் இரவு நேர உணவை சமைத்து கொண்டும் மனமோ கொலையான பெண்ணின் நிலையினை எண்ணி வருந்தி கொண்டுமென இருதலைகொள்ளி...
  15. Nancy mary

    தேடல் - 7

    ❤அத்தியாயம் -7❤ உலகில் நிகழும் அநீதியினை கண்டு வெஞ்சினம் கொண்ட செங்கதிரோன்; தன் செங்கதிரை அனல்தெறிக்க உஷ்ணமாய் பரவவிட்டு மக்களின் அறியாமை துயிலை களைந்து நிதர்சனத்தை உணர்த்தும்படியாக காலை பொழுது அழகாய் விடிந்தது. செங்கதிரோனில் ஆக்ரோஷத்திற்கு சற்றும் குறைவில்லாமல் காவல்துறை அதிகாரிகள் தங்களின்...
  16. Nancy mary

    தேடல் - 6

    ❤அத்தியாயம் -6❤ அந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்று வந்து நிற்க; அதில், ஓட்டுனர் இருக்கையிலிருந்து பாண்டி தன் மனைவி சுந்தரியுடன் இறங்கினார். அப்பொழுது சுந்தரி தன் கணவரிடம், "என்னங்க நம்ம பொண்ணுக்கு இங்க நியாயம் கிடைக்குமாங்க" என பரிதவிப்புடன் கேட்க, அதை கேட்ட பாண்டியோ தன் மனைவியை...
  17. Nancy mary

    தேடல் - 5

    ❤அத்தியாயம் - 5❤ இங்கு கார்த்திக்கின் நண்பர்கள் அனுவிற்கு அணுகுண்டு வைத்த அதேசமயத்தில், மற்றொருபுறம் அமைச்சரவை கூடியது. அங்கு, ஆளுங்கட்சியை சேர்ந்த அத்தனை எம் எல் ஏக்களும் தொண்டர்களும் அமைச்சர்களும் நிரம்பிருக்க; அத்தனை பேருக்கும் மத்தியில் முதலமைச்சரான வேங்கடசாமி சற்று கம்பீரமாய்...
  18. Nancy mary

    தேடல் - 4

    ❤அத்தியாயம் - 4❤ அனுபிரியா அவளின் வகுப்பில் தன் குறும்புதனத்தாலயே பல தோழிகளின் நட்பிற்கு சொந்தகாரியானாள்; அவள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்கியதன் பயனாகவும் பலபேர் அவளிடம் நட்பு பாராட்ட ஆசை கொண்டனர். இப்பள்ளியில் அவளிற்கு எல்லாமே பழக்கமாகிவிட, அவளிற்கு வேண்டிய...
  19. Nancy mary

    தேடல் - 3

    ❤அத்தியாயம் - 3❤ இங்கு பள்ளியில் அனுவோ, அக்குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சி வழியனுப்பிய பிறகு, தனது வகுப்பினை நோக்கி செல்வதற்காக அங்கிருந்த கார்த்திக்கின் குருப்பை கடந்து இரண்டடி எடுத்து வைத்தாள். அதேநேரம், அவள் செல்வதையும் கார்த்திக் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதையும் கவனித்த...
  20. Nancy mary

    தேடல் - 2

    ❤அத்தியாயம் - 2❤ கவியரசி தன் ஸகூட்டியில் பயணித்து கொண்டு அவள் பயிலும் கலை கல்லூரிக்கு வந்து சேர, அப்போது அவளின் அருகிலேயே மிக வேகமாக வந்த பைக் அவளை உரசிடும்படி வந்து உரசாமல் சிறிதுதூரம் தள்ளி நின்றது. இந்த திடீர் செயலில் சற்று நிலைதடுமாறியவள், பின்னர் தன்னை சுதாரித்து கொண்டு; தன் வண்டியை...
Top Bottom