• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Let's talk discussion - பூ பூக்கும் ஓசை

பேரரளி

✍️
Writer
தவறுகள் நடப்பது சகஜமே
தங்கள் பெற்றோரிடம் அல்லது
தன் அக்காவிடம்
தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கலாம்.....
விதி வலியது.....
அக்காவிடமாவது சொல்லியிருக்கலாம்.
 

பேரரளி

✍️
Writer
எனக்கு கோக்கு மாக்கா தான் தோணுது.சொன்னா தப்பா எடுக்க மாட்டீங்கன்னு நம்ம்பி சொல்றேன்.🙄
சக்தி பீட்சா கடையின் மெயின் டோர்தானே லாக் பண்ணி இருப்பான்.🤔
ஸ்டோரேஜ் கதவு லாக் ஆகி இருக்காது தானே🤔
அது போல கைய கழுவிட்டு வெளியே போறவங்க யார் கண்ணிலும் படமாட்டாங்களா? படவில்லை என்றால் டவுட் கூட வராதா?🤔
கோக்கு மாக்கா தான் யோசிப்போம்.
எப்படியும் ஸ்டோரேஜ் கதவ் விசாலமாக திறக்க மாட்டாங்க சகி. அது இறைச்சி பதப்படுத்தும் இடம் அப்படி தான் அதே போல ஒன்ஸ் லாக் என்றால் அது சம்மந்தப்பட்டவரின் வந்து லாக் யிறந்தால் மட்டும் முடியும். சில கடையில கோட் போட்டு இருக்கும். புது கடை சில எமர்ஜின்ஸி ஏற்பாடு செய்யாது இருந்திருப்பான் சக்தி
 

Megalaveera

Well-known member
Member
கூட வந்தவங்க ஒருதர் கூடவா கவனிக்கல இரண்டு பேர் வராததை
 

New Episodes Thread

Top Bottom