அக்காவிடமாவது சொல்லியிருக்கலாம்.தவறுகள் நடப்பது சகஜமே
தங்கள் பெற்றோரிடம் அல்லது
தன் அக்காவிடம்
தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கலாம்.....
விதி வலியது.....
அக்காவிடமாவது சொல்லியிருக்கலாம்.தவறுகள் நடப்பது சகஜமே
தங்கள் பெற்றோரிடம் அல்லது
தன் அக்காவிடம்
தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கலாம்.....
விதி வலியது.....
அக்காவிடம் சொல்ல முயன்று இருக்கலாம். பாவம் பயந்திருப்பாள்.Yellaam sarithaan..friendly ya pazhgura appa or akka yaarukittayaathu sollirukkalaam ....
கோக்கு மாக்கா தான் யோசிப்போம்.எனக்கு கோக்கு மாக்கா தான் தோணுது.சொன்னா தப்பா எடுக்க மாட்டீங்கன்னு நம்ம்பி சொல்றேன்.
சக்தி பீட்சா கடையின் மெயின் டோர்தானே லாக் பண்ணி இருப்பான்.
ஸ்டோரேஜ் கதவு லாக் ஆகி இருக்காது தானே
அது போல கைய கழுவிட்டு வெளியே போறவங்க யார் கண்ணிலும் படமாட்டாங்களா? படவில்லை என்றால் டவுட் கூட வராதா?