மாட்டட்டும், மாட்டட்டும்... இன்னும் எத்தனை நாளைக்கு, சட்டம் ஒரு இருட்டறை, சட்டத்தின் கண்ணை கட்டிட்டோம்ன்னே நடமாடுவாங்க..
ஒருநாள் எல்லா குற்றமும் வெளிச்சத்துக்கு வந்தே ஆகணும்.
ஏகலைவன் நீ தான் ஸ்ரீயை யூஸ் பண்ணினதா இதன்யாவை மாட்டி விட ....
நிஷாந்த் தப்பு பண்ணிட்டு எத்தனை நாள் தப்பிக்க முடியும் நீ உன்னோட காதலி அவ அப்பா எல்லாம் கூண்டோட சிக்கப் போறீங்க....