மாட்டட்டும், மாட்டட்டும்... இன்னும் எத்தனை நாளைக்கு, சட்டம் ஒரு இருட்டறை, சட்டத்தின் கண்ணை கட்டிட்டோம்ன்னே நடமாடுவாங்க..
ஒருநாள் எல்லா குற்றமும் வெளிச்சத்துக்கு வந்தே ஆகணும்.
ஏகலைவன் நீ தான் ஸ்ரீயை யூஸ் பண்ணினதா இதன்யாவை மாட்டி விட ....
நிஷாந்த் தப்பு பண்ணிட்டு எத்தனை நாள் தப்பிக்க முடியும் நீ உன்னோட காதலி அவ அப்பா எல்லாம் கூண்டோட சிக்கப் போறீங்க....
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂