அந்த சாமியார் புத்திசாலி... ஒரே தப்பை அடிக்கடி பண்ண மாட்டார்சாருலதாவிடம் கொடுக்க சொல்லி கொடுத்த அந்த ருத்ராட்ச மாலையில் வேறு எதாவது இருக்குமோ.
அந்த சாமியார் புத்திசாலி... ஒரே தப்பை அடிக்கடி பண்ண மாட்டார்சாருலதாவிடம் கொடுக்க சொல்லி கொடுத்த அந்த ருத்ராட்ச மாலையில் வேறு எதாவது இருக்குமோ.
என்ன இருந்தாலும் மூனாவது ஹீரோ... அதான் பாவம் பாத்து விட்டுட்டேன்அட சாரு பக்கி... ஒத்த ருத்திராட்ச மாலை உன்னோட குணத்தை மாத்திடுச்சா...
அந்த கௌதம் வாய்லயே நாலு குத்து குத்திருக்க கூடாது
மூனாவதோ நாலாவதோ.... ஹீரோனு ஆகிட்டா அடி வாங்கி தான் ஆகனும்என்ன இருந்தாலும் மூனாவது ஹீரோ... அதான் பாவம் பாத்து விட்டுட்டேன்