உண்மை தான், கண்டிப்பா கொண்டாடுவான். நன்றிஅடாடடா...! சைக்கிள் கேப்புள சென்டம் அடிக்கிறான்ப்பா...இந்த மித்ரன் யோகமித்ரன்..! இத்தனை நாளும் அவளை வேண்டாம்ன்னு சொல்லித ள்ளி வைச்சான் தானே....
இப்ப இந்த தவமலருக்காக...
அவன் கொஞ்சம் தவம் தான் செய்யட்டுமே.... அப்பத்தான் வரமாய் வந்தவளேன்னு அவளை வைச்சு கொண்டாடுவான், அப்பத்தான் அவளோட அருமையும் அவனுக்கு தெரியும்.