• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 7

Mathykarthy

Well-known member
Member
தன்னை காதலிச்ச பொண்ணு எங்க போனா என்ன ஆனா னு தேடுற சாத்விக்கை விட தன்னை வேண்டாம் இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு சொன்ன பொண்ணுக்கு என்னாச்சோ எங்க இருந்தாலும் பாதுகாப்பா இருக்கணும் ன்னு நினைக்கிற விபா கிரேட் ன்னு தோணுது... 😍😍😍😍😍

பன்னீர் மூலமா விபாக்கும் யாதவியை தெரியும் ன்னு தெரிஞ்சுடுச்சு சாத்விக்கு....

ரூபிணி அவங்க அம்மாக்கு எல்லாம் என்ன பிரச்சனை சும்மா சும்மா தேவியை சீண்டிட்டு இருக்காங்க..... 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஆனாலும் இப்போ அவங்களால தான் யாதவி வெளிய வரப் போறா.... 🤓
 

CRVS2797

Active member
Member
எனக்கென்னவோ சாத்விக்கை விட விபாவோட மனசு தான் அவளை அதிகமா தேடுதுன்னு தோணுது. தவிர, தனக்கு நெருக்கமான வங்க யாரோ இங்கே இருக்காங்கன்னும் இன்னர் இன்ஸ்டின்ட் உணர்த்துனதும் விபாவுக்குத்தானோன்னு தோணுது. ஆனா, யாதவி ஏன் விபாவை விட்டு சாத்விக் மேல இந்தளவுக்கு காதலை வைச்சிருக்கான்னு தோணுது. அது உண்மையிலேயே காதல் தானா...? என்கிறதும் சந்தேகமாவே இருக்குது.
:unsure: :unsure: :unsure:
 

CRVS2797

Active member
Member
எனக்கென்னவோ சாத்விக்கை விட விபாவோட மனசு தான் அவளை அதிகமா தேடுதுன்னு தோணுது. தவிர, தனக்கு நெருக்கமான வங்க யாரோ இங்கே இருக்காங்கன்னும் இன்னர் இன்ஸ்டின்ட் உணர்த்துனதும் விபாவுக்குத்தானோன்னு தோணுது. ஆனா, யாதவி ஏன் விபாவை விட்டு சாத்விக் மேல இந்தளவுக்கு காதலை வைச்சிருக்கான்னு தோணுது. அது உண்மையிலேயே காதல் தானா...? என்கிறதும் சந்தேகமாவே இருக்குது.
:unsure: :unsure: :unsure:
 
தன்னை காதலிச்ச பொண்ணு எங்க போனா என்ன ஆனா னு தேடுற சாத்விக்கை விட தன்னை வேண்டாம் இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு சொன்ன பொண்ணுக்கு என்னாச்சோ எங்க இருந்தாலும் பாதுகாப்பா இருக்கணும் ன்னு நினைக்கிற விபா கிரேட் ன்னு தோணுது... 😍😍😍😍😍

பன்னீர் மூலமா விபாக்கும் யாதவியை தெரியும் ன்னு தெரிஞ்சுடுச்சு சாத்விக்கு....

ரூபிணி அவங்க அம்மாக்கு எல்லாம் என்ன பிரச்சனை சும்மா சும்மா தேவியை சீண்டிட்டு இருக்காங்க..... 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஆனாலும் இப்போ அவங்களால தான் யாதவி வெளிய வரப் போறா.... 🤓
ம்ம் விபா காதல் கிரேட் தான், அதை யாதவி இனியாவது உணருவாளா? சாத்விக் வேற இருக்கானே, பார்ப்போம்😌😌

ஆனாலும் எல்லாம் தெளிவா தெரிஞ்சா நல்லா தான் இருக்கும்😌😌

ஆமாம் யாதவியை வெளிகொண்டு வந்ததுக்காகயாவது ராகிணியை மன்னிக்கலாம், ஆனா மேடம்க்கு பிரச்சனை காத்திருக்கே,

நன்றி😍😍
 
எனக்கென்னவோ சாத்விக்கை விட விபாவோட மனசு தான் அவளை அதிகமா தேடுதுன்னு தோணுது. தவிர, தனக்கு நெருக்கமான வங்க யாரோ இங்கே இருக்காங்கன்னும் இன்னர் இன்ஸ்டின்ட் உணர்த்துனதும் விபாவுக்குத்தானோன்னு தோணுது. ஆனா, யாதவி ஏன் விபாவை விட்டு சாத்விக் மேல இந்தளவுக்கு காதலை வைச்சிருக்கான்னு தோணுது. அது உண்மையிலேயே காதல் தானா...? என்கிறதும் சந்தேகமாவே இருக்குது.
:unsure: :unsure: :unsure:
உண்மை தான், 18 வயசில் வந்த காதல் அது ஸ்டார்ங்கானதா என்பது சந்தேகம் தான், பார்ப்போம் இனி யாதவி என்ன முடிவெடுப்பான்னு, நன்றி😍😍
 

New Episodes Thread

Top Bottom