கரை தீண்டும் கடல் அலையே முடிச்ச பின்னாடி இதைத் தொடங்க மனசு பரபரனு இருந்துச்சு.. இன்னைக்கு தான் முழுவீச்சா ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
முதல் பாகம் ரீ-ரன் பண்ணுறேன் சிஸ்... அப்ப ஈசியா இருக்கும்முதல் பாகம் படிக்கல சிஸ் ஆனாலும் இது ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
புரியும்னு ஒரு நம்பிக்கை தான். எவ்ளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா..
ரொம்ப ட்விஸ்ட் இருக்காது சமூகப்பிரச்சனை தான் மெயினா இருக்கும்எப்பவும் போல உங்கள் கதைல வர ஹியூமர்சென்ஸ்க்கு நான் அடிமை சிஸ்..
இங்கயும் அதே போல சித்து மேடி சூப்பர் சிஸ்..
என்ன பூகம்பம் வரப்போகுது... கொஞ்சம் திக்குனு தான் இருக்கு. இருந்தாலும் படிபடினு மனசு சொல்லுது..
ரிப்போர்ட்டர்ஸ் ஜெர்னலிஸ்டை நம்மளால மாத்தவே முடியாது சிஸ்யோகா செய்யத் தானே போகிறாங்க அதுக்கு எதுக்கு சண்டை வரும்.அங்கேயும் போய் பத்திரிகையாளர் புத்தியை காமிப்பாங்களோ மேடம்.
தெய்வமே... என்னோட மைன்ட் வாய்ஸ் புருஞ்சு ரீரன் பண்றனு சொன்னதுக்கு நன்றி தெய்வமே...முதல் பாகம் ரீ-ரன் பண்ணுறேன் சிஸ்... அப்ப ஈசியா இருக்கும்