ஹாய் டியர். உங்கள் முதல் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க. ஆனா சிலஇடங்கள் தெளிவு பண்ண விரும்புறேன்.
இப்போ ரெண்டுபேருக்குள்ள பேச்சுவார்த்தை நடந்தா அதா கொடேசன் மார்க்குள்ள தான் எழுதணும்.
தேவிகா, பால்துரை கேரக்டர் பேசுனா, அத இப்டி எழுதணும்.
“ஏங்க நான் சொல்லுறத கேட்கவே கூடாதுனு நீங்களும், உங்க பொண்ணும் முடிவு பண்ணிட்டிங்களா?”,
“ஏண்டி apti என்ன விடயம். எதுக்கு இப்டி கத்துற”,
இந்தமாதிரி எழுதணும் சகி. அப்புறம் யாராவது மனசுக்குள்ள பேசுனா ‘என் மனசுல உள்ளது’, ஒன் கொடேசன் மார்க் குள்ள எழுதணும்.
ஸ்டோரி நல்லா இருக்கு சூப்பரா எழுத வாழ்த்துக்கள்
. பேரன்புகள்