ஆமாம் உருப்படாத கேஸ்பூபதி பன்னீர் நல்லா சேர்ந்தாங்க ப்ரென்டுன்னு ரெண்டு பேருமே உருப்படாதவங்க.....
சாத்விக் இன்னும் யோசிச்சுட்டே இருக்காம சீக்கிரமா சுஜனா விஷயத்துக்கு end போடு.... பாவம் அவளும் எதுவும் சொல்ல முடியாம அப்பாவுக்கு பயந்துட்டு உன் பின்னாடியே வர்றா....
அர்ச்சனா ஆர்வக் கோளாறு.... விபா விருப்பம் தெரியாம ஓவரா பண்ணிட்டு இருக்கா..... இதுல மது வேற....
யாதவி எப்படியோ வெளில வராம தப்பிட்டா....
ஆமாம் உருப்படாத கேஸ்பூபதி பன்னீர் நல்லா சேர்ந்தாங்க ப்ரென்டுன்னு ரெண்டு பேருமே உருப்படாதவங்க.....
சாத்விக் இன்னும் யோசிச்சுட்டே இருக்காம சீக்கிரமா சுஜனா விஷயத்துக்கு end போடு.... பாவம் அவளும் எதுவும் சொல்ல முடியாம அப்பாவுக்கு பயந்துட்டு உன் பின்னாடியே வர்றா....
அர்ச்சனா ஆர்வக் கோளாறு.... விபா விருப்பம் தெரியாம ஓவரா பண்ணிட்டு இருக்கா..... இதுல மது வேற....
யாதவி எப்படியோ வெளில வராம தப்பிட்டா....
அதை அவஙக புரிஞ்சிக்க நாளாகும், நன்றிஅச்சோ...! எல்லோரோட காதலும்
கசமுசான்னு இருக்குதே...!
ஒருத்தரோட காதல் கூட, அவங்க நேசிச்சவங்க மேல இல்லையோ..?