• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 78

CRVS2797

Active member
Member
ஸோ...ஒரு குட்டிப் பூனையையே கொன்னவன், இனியா தான் தேவசேனாவின் மறுப்பிறப்புன்னு
அலாதி நம்பிக்கையில் இருந்தவன், அவ தன்னோட மருமகன் கூடவே லீவிங் ஷிப் வைச்சுக்கிட்டான்னு தெரிஞ்சவுடனே இனியாவை கொன்னுட்டிருக்கனும். தவிர, தேவசேனாவோட ரிலேஷன்ங்கிற பேருல மூணுத்தடவை பணம் பறிச்சவளையும் விடப் போறதில்லை, அதுக்கு சப்போர்ட் பண்ண அவங்கப்பா தேநாதனையும் விடப் போறதில்லைன்னு தெரியுது.
ஆனா, நிஷாந்தை மட்டும் எப்படி விட்டு வைச்சான்....? வைச்சானா, இல்லை அடுத்த டார்கெட் அவன் தானா..? எனக்கென்னவோ அடுத்த டார்கெட் அவனா இருப்பானோன்னு தோணுது. எதிரியை நிச்ராந்தியா விட்டு, நிதானமா அடிக்க நினைக்கிறானோ...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

vijayadurga

New member
Member
Ellam ekalaivanah than kolakarana katudhu.. aana idhanya poison vachadhu ekalaivan ila thana.. apa inoru person irukanga avanga ekalaivanah maati vida pakuranga. iniya appa vum edho maraikiraru... ivara yaru meraturanga nu therinja kolakaran yarunu therinjidum
 

kothaisuresh

Well-known member
Member
ஏகலைவன் பக்கம்தான் எல்லாமே திரும்புது, ஆனா இன்னும் யாரோ ஒருத்தர் இருக்காப்போலயே பீல் ஆகுதே
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் தேவா மாதிரி குண இயல்பு இருக்குற பொண்ணுங்களை பார்க்கும் போது எல்லாம் அவங்களை அவளோட மறுபிறப்பா பார்த்துருக்கான்.... 😣😣😣😣
இனியாவை தேவாவா நினைச்சவன் எப்படி அவளை கொல்லுவான் 🧐🧐🧐

நிஷாந்த் இப்போவாவது முழுசா உண்மையை சொன்னானா....
நவநீதம் கோபால் இப்போ யாரை கை காட்டப் போறாங்க.....🙄
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom