ஸோ...ஒரு குட்டிப் பூனையையே கொன்னவன், இனியா தான் தேவசேனாவின் மறுப்பிறப்புன்னு
அலாதி நம்பிக்கையில் இருந்தவன், அவ தன்னோட மருமகன் கூடவே லீவிங் ஷிப் வைச்சுக்கிட்டான்னு தெரிஞ்சவுடனே இனியாவை கொன்னுட்டிருக்கனும். தவிர, தேவசேனாவோட ரிலேஷன்ங்கிற பேருல மூணுத்தடவை பணம் பறிச்சவளையும் விடப் போறதில்லை, அதுக்கு சப்போர்ட் பண்ண அவங்கப்பா தேநாதனையும் விடப் போறதில்லைன்னு தெரியுது.
ஆனா, நிஷாந்தை மட்டும் எப்படி விட்டு வைச்சான்....? வைச்சானா, இல்லை அடுத்த டார்கெட் அவன் தானா..? எனக்கென்னவோ அடுத்த டார்கெட் அவனா இருப்பானோன்னு தோணுது. எதிரியை நிச்ராந்தியா விட்டு, நிதானமா அடிக்க நினைக்கிறானோ...???
CRVS (or) CRVS 2797