நியாயமான கோபம்.Rendu Jodi serurathu yellam ok...antha sundaram, avara summaa vidaatheenga...vachchi seiyanum antha aala...romba pannitaaru
அடுத்த எபில என்ன ஆகுதுனு பாப்போம் sis
ரொம்ப நன்றி
நியாயமான கோபம்.Rendu Jodi serurathu yellam ok...antha sundaram, avara summaa vidaatheenga...vachchi seiyanum antha aala...romba pannitaaru
ஆமா பாட்டி புத்திசாலிசெம்ம .ஆனால் வள்ளியம்மை சரியா புரிஞ்சு வெச்சு இருக்காங்க.வெற்றி இவ்ளோ பேசுவானா.பாட்டி❤கதிர் ரொம்ப நெகிழ்ச்சியான இடம்
ரொம்ப நன்றி sisஅருமை
ரொம்ப நன்றி sisNice epi
அப்டின்றீங்கசத்தியமா பொங்கல் தான் பிடிக்கும் கதிரு
வெற்றி தெளிவா அவன் மனச சொல்லிட்டான்..தேன்மொழிய சுந்தரம் மகளா பார்க்காம வெற்றி பொண்டாட்டியா பார்த்தா தன்னால பாட்டிக்கு பாசம் வந்திரும்...ஆனா சுந்தரத்த சும்மா விடக்கூடாது...
பாட்டி-கதிர்-புவனா...நெகிழ்ச்சியான தருணம்
என்ன சகி இப்படி சொல்லிடீங்கஇப்படி ....இடக்கு முடக்கா ...கேட்டா அவள் எப்டி பதில் சொல்வாள் ....அதான் கண்ணாலயே பொங்கல் தான் புடிக்கும் என்று உனக்கு தெரியாத என்று கேட்டாளே கதிரு.....
இந்த பாட்டிம்மாவை பாருங்களேன் ...பேரன் மேல அம்புட்டு பாசம் ...இவ்ளோ நாள் எங்கே தான் ஒளித்து வைத்தார்களோ தெரியல ......
வெற்றி என்ன பண்ண போறான் ....
சூப்பர்
வெற்றி தெளிவு... ஆமாம் sisவெற்றி சூப்பர் தெளிவா இருக்கான் மாணிக்கம் பண்ண தப்பை பண்ண மாட்டேன் சொல்லி கதிர் காட்டில் மழை சூப்பர் பாட்டி