• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 31

kothaisuresh

Well-known member
Member
சூப்பர் மிருது அதுக்கு அப்புறம் தான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்திருக்கா. 👍👍👍. இந்த வெற்றி எப்படி மாட்டுவான் செழியன் கிட்ட
 
அல்லி...அவன் கிட்ட இருந்து விலகுறது தான் உனக்கு நல்லது..

எதிர்காலத்தில உனக்கு புது வாழ்க்கை அமைஞ்சிருச்சு மிருது.. நாங்க டைம் மிஷின்ல போய் பார்த்துட்டோம்😁🤣
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சூப்பர் மிருது அதுக்கு அப்புறம் தான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்திருக்கா. 👍👍👍. இந்த வெற்றி எப்படி மாட்டுவான் செழியன் கிட்ட
எப்படி என்று விரைவில் தெரிந்து விடும் சிஸ்
அல்லி...அவன் கிட்ட இருந்து விலகுறது தான் உனக்கு நல்லது..

எதிர்காலத்தில உனக்கு புது வாழ்க்கை அமைஞ்சிருச்சு மிருது.. நாங்க டைம் மிஷின்ல போய் பார்த்துட்டோம்😁🤣
ஹாஹா ஆமாம். அவள் கல்யாணத்தையே பார்த்துட்டு வந்துட்டோம்
மிருதுவுக்காவது புரிந்ததே
ஆமாம்
 

Priyakutty

Active member
Member
வெற்றி நல்லவன் னு நெனைக்கும்போதே அவர் தப்பு பண்ணினாலும் அவர் வேணும் னு அல்லி சொல்றது ஏத்துக்க முடியல னு நெனச்சேன்....🙄

அப்படி இருக்க எத்தனை பேர் வாழ்க்கைல மண்ண ஆள்ளி போட்டு சம்பாதிச்சுட்டு இருக்கான்..... அவன திருத்தனுமா, அப்டியே ஏத்துக்கணுமா, பேசி புரிய வைக்கணுமா னு யோசிக்கறாங்க.... 🙄😤

அவன் அங்க ஜாலி ஆஹ் இருக்கான்.... இது தான் அன்னைக்கு முருகன் சொன்னாரா.... சரியாதான் இருக்கு.... 🙄

அவன்கிட்ட பேசாத அல்லி.... உன் வாழ்க்கை அஹ் பாரு....

மிரு பொண்ணுக்கு இப்போ தான் புத்தி வருதா..... சில பேருக்கு பட்டா தான் விஷயம் புரியுது....

வயசு கோளாறு ல என்னலாம் பண்ணிட்டு.... அவங்க அப்பா உண்மையை அந்த புள்ள மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா இப்போ கூட படிக்க போட்டும் னு சொல்லுவாரு....
இனிமேயாச்சும் உருப்படியா இருந்தா சரி.... 😤

செழியன்.... அவர் நல்லவர்.... 😊
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom