வெற்றி நல்லவன் னு நெனைக்கும்போதே அவர் தப்பு பண்ணினாலும் அவர் வேணும் னு அல்லி சொல்றது ஏத்துக்க முடியல னு நெனச்சேன்....
அப்படி இருக்க எத்தனை பேர் வாழ்க்கைல மண்ண ஆள்ளி போட்டு சம்பாதிச்சுட்டு இருக்கான்..... அவன திருத்தனுமா, அப்டியே ஏத்துக்கணுமா, பேசி புரிய வைக்கணுமா னு யோசிக்கறாங்க....
அவன் அங்க ஜாலி ஆஹ் இருக்கான்.... இது தான் அன்னைக்கு முருகன் சொன்னாரா.... சரியாதான் இருக்கு....
அவன்கிட்ட பேசாத அல்லி.... உன் வாழ்க்கை அஹ் பாரு....
மிரு பொண்ணுக்கு இப்போ தான் புத்தி வருதா..... சில பேருக்கு பட்டா தான் விஷயம் புரியுது....
வயசு கோளாறு ல என்னலாம் பண்ணிட்டு.... அவங்க அப்பா உண்மையை அந்த புள்ள மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா இப்போ கூட படிக்க போட்டும் னு சொல்லுவாரு....
இனிமேயாச்சும் உருப்படியா இருந்தா சரி....
செழியன்.... அவர் நல்லவர்....