• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

திருமண சந்தை -1

Dharani

Well-known member
Member
சுயம்வரம் அதில் பெண் தானே முடிவு பண்ணனும்னு மாப்பிள்ளை யார் என்று.... அப்படி பார்த்த சரண்யா சொல்லுறது சரி ...
 

Yazhini sundaramurthy

New member
Member
திருமணம் என்பது இப்போது சந்தை தான்! வேலை, வசதி தான் விற்பனை பொருட்கள், மனதை பற்றி கூறிப்பாக பெண்கள் விருப்பத்தை பற்றி நினைப்பது ஒரு சிலர் தான். நல்ல தலைப்பு
 

Sembaruthi Ii

Member
Member
ஆமா. கேக்குறவங்க கட்டைல போறவரைக்கும் கேட்டுகிட்டே தான் இருப்பாங்க.. ஐ தா மாதிரி ஒவ்வொரு எபிக்கும் ஒரு டைட்டில் போடுற writer எனக்கு தெரியும். ஒரு வேளை அவங்களோ
 
ஆமா. கேக்குறவங்க கட்டைல போறவரைக்கும் கேட்டுகிட்டே தான் இருப்பாங்க.. ஐ தா மாதிரி ஒவ்வொரு எபிக்கும் ஒரு டைட்டில் போடுற writer எனக்கு தெரியும். ஒரு வேளை அவங்களோ
முதல் சொன்ன விஷயம் உண்மை. இரண்டாவது நீங்க கேட்ட விஷயம் No comments.
 

Iniya@17

New member
Member
ஜாதகம் பாக்துறது எப்ப ஒழியுதோ அப்ப தான் நாட்டுல பல பேருக்கு நல்ல மாப்பிள்ளை பொண்ணு கிடைச்சி கல்யாணம் நடக்கும்😂 நல்ல தொடக்கம் 😍
 
ஜாதகம் பாக்துறது எப்ப ஒழியுதோ அப்ப தான் நாட்டுல பல பேருக்கு நல்ல மாப்பிள்ளை பொண்ணு கிடைச்சி கல்யாணம் நடக்கும்😂 நல்ல தொடக்கம் 😍
இதெல்லாம் பெரிய பிஸ்னஸ்.
 

anuraj

Active member
Member
எத்தனை உலகம் முன்னேறினாலும்கல்யாணசந்தைல வரதட்சணை கொடுமை குறையாது
nice ma
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சுயமாய் சம்பாதித்து
சுயமாய் சிந்தித்து
சுயமாய் முடிவெடுக்க முடியாத சூழ்நிலை கைதிகள்....
சராசரி பெண்ணின்
சின்ன சின்ன ஆசைகள்....
சரண்யாவின் நிகழ்வு _ஒரு
சின்ன எடுத்துக்காட்டு....
 

New Episodes Thread

Top Bottom