Thank you.Nice start sis.. saranya
Thank you.Nice start sis.. saranya
அது வச்சு செய்யப் போறதுக்கு நான் கியாரண்டி.திருமண சந்தை!
எப்பவும் விவகாரமானது தான். சரண்யா வாழ்க்கையில் திருமண சந்தை என்னவெல்லாம் செய்ய போகுதுன்னு பார்க்க வெயிட்டிங்.
மிக்க நன்றி சகோ.தொடக்க வரிகள் அருமை! பிழைகளற்ற நடை. வாழ்த்துகள் சகோ!
Nice start
Partha first payanaye kattikanuma yenna intha payan venana venam tha
முகத்தில் அறையற அப்பட்டமான உண்மை.காலேஜ் முடிச்சவுடனயே மேற்கொண்டு படிக்க வைக்கவா இல்ல கல்யாணமான்ற கேள்வி கேட்கப்படுகிறது...
இங்க சரண்யா இந்த வரனை ஏன் வேணாம்னு சொல்றா...ஆனா பெத்தவங்க கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் செய்து வைக்க நிறைய வாய்ப்பிருக்கு....நிறைய வீடுகளில் பிடிச்சிருக்கானு கேட்க கூட மாட்டாங்க
Correct sis.Nice start
Partha first payanaye kattikanuma yenna intha payan venana venam tha
நன்றி.அழகான ஆரம்பம் சிஸ்
சூப்பர் ஆரம்பம் சகி