நன்றிசூப்பர் ஆரம்பம் சகி
அதானே..சுயம்வரம் அதில் பெண் தானே முடிவு பண்ணனும்னு மாப்பிள்ளை யார் என்று.... அப்படி பார்த்த சரண்யா சொல்லுறது சரி ...
ஆமா. கேக்குறவங்க கட்டைல போறவரைக்கும் கேட்டுகிட்டே தான் இருப்பாங்க.. ஐ தா மாதிரி ஒவ்வொரு எபிக்கும் ஒரு டைட்டில் போடுற writer எனக்கு தெரியும். ஒரு வேளை அவங்களோ
முதல் சொன்ன விஷயம் உண்மை. இரண்டாவது நீங்க கேட்ட விஷயம் No comments.ஆமா. கேக்குறவங்க கட்டைல போறவரைக்கும் கேட்டுகிட்டே தான் இருப்பாங்க.. ஐ தா மாதிரி ஒவ்வொரு எபிக்கும் ஒரு டைட்டில் போடுற writer எனக்கு தெரியும். ஒரு வேளை அவங்களோ
இதெல்லாம் பெரிய பிஸ்னஸ்.ஜாதகம் பாக்துறது எப்ப ஒழியுதோ அப்ப தான் நாட்டுல பல பேருக்கு நல்ல மாப்பிள்ளை பொண்ணு கிடைச்சி கல்யாணம் நடக்கும் நல்ல தொடக்கம்