அவன் தன்னை அழைக்கவில்லையே
அப்புறம் எப்படி செல்ல என்றாலும்
அவளும் கிளம்பி செல்ல
அங்கே மாதவனுடன் பேசினாலும்
அவனின் வருகையில்
அவனது பேச்சில்
அனலாய் கோவம்....
அவன் சித்தார்த்
அவள் ஜெனி....
அவளின் கோவம் எதனாலே????
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂