• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே- அத்தியாயம் மூன்று

வேணி உண்மையா இவளுக்கு அம்மாவா இப்படி பொண்ணு மண்டைய கழுவுறாங்க ....இந்த பொண்ணுக்கு சுயபுத்தி இருக்கா ....???அப்படி தெரியல தான் ....சும்மா கேட்டன் .....😜
அதானே இவ்ளோ பெரிய பொண்ண பாத்து பாப்பா என்கிறான் .....வருங்காலம் கோவப்படாம என்ன செய்யும் 😂
ஹாஹாஹா🤣🤣🤣🤣
 

Nithya Mariappan

✍️
Writer
பூங்கொடி விஷம் விஷம் விஷம்😤😤😤
வேணி ஆலகாலவிஷம்😡😡😡
நிவேதாக்கு பாப்பானு சொன்னதும் கோவத்தை பாருங்க... இந்த பேம்பர்ஸ் காமெடி அல்டிமேட்🤣🤣🤣
 

Priyakutty

Active member
Member
சரவணன் கோபக்கறரா இருந்தாலும் நல்ல பையனா இருக்காரு... 😊

பூங்கொடி... 🙄

அந்த பொண்ணு விலக நினைச்சாலும் அவங்க அம்மா விட மாட்றங்க...🙄

பாப்பாவா... 😂

நிவே சரவணன் க்கு pair ஆஹ்...

நைஸ் கோயிங் மா... 💞
 
சரவணன் கோபக்கறரா இருந்தாலும் நல்ல பையனா இருக்காரு... 😊

பூங்கொடி... 🙄

அந்த பொண்ணு விலக நினைச்சாலும் அவங்க அம்மா விட மாட்றங்க...🙄

பாப்பாவா... 😂

நிவே சரவணன் க்கு pair ஆஹ்...

நைஸ் கோயிங் மா... 💞
நன்றி அக்கா,❤️❤️❤️❤️❤️
 
பூங்கொடி விதவிதமாக நடித்து குழப்ப-இவன்
பரோட்டா குருமா கலந்துகட்டி அடிக்கிறான்,
போதாக்குறைக்கு பாப்பா என்றழைத்து,
போகும் வழியில் வம்பை விலைக்கு வாங்குகிறான்!


சரவணா நல்ல முன்னேற்றம் டா! பூங்கொடி நிவேதா, ரெண்டு பேரும் ரெண்டு ரகம் டா🤭🤭🤭🤭🤭
 

New Episodes Thread

Top Bottom