• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே- அத்தியாயம் மூன்று

புதுப் பாப்பா சரவணன் ஜோடியா😅

வேணி சொல்றத அப்படியே கேட்கனுமா..இந்த கொடிக்கு மூளைனு ஒன்னு கிடையாதா...திரும்பவும் அவன் கிட்ட போய் அடி வாங்கினா தான் புத்தி வரும்...

எங்களுக்கு மதுரை புரோட்டா சால்னா தான் பிடிக்கும்...அது மாதிரி எந்த ஊர்லயும் வராது😎
அக்கா இது paliya papap🤣🤣🤣🤣🤣 கண்டிப்பா அடி வாங்குவா... நான் மதுரை புரோட்டா சாப்பிட்டது இல்லையே கா😂
 
அக்கா இது paliya papap🤣🤣🤣🤣🤣 கண்டிப்பா அடி வாங்குவா... நான் மதுரை புரோட்டா சாப்பிட்டது இல்லையே கா😂
மதுரை வர வாய்ப்பு வரும் போது ருசித்து பாருங்க😍
 
மதுரை வர வாய்ப்பு வரும் போது ருசித்து பாருங்க😍
கண்டிப்பாக நிச்சியமாக...மதுரை வந்தா மல்லிபூ கூட வாங்கனும் கா.. அங்க நல்லா irukumamame
 
கண்டிப்பாக நிச்சியமாக...மதுரை வந்தா மல்லிபூ கூட வாங்கனும் கா.. அங்க நல்லா irukumamame

கண்டிப்பாக நிச்சியமாக...மதுரை வந்தா மல்லிபூ கூட வாங்கனும் கா.. அங்க நல்லா irukumamame
நல்லா இருக்கும் மா😍
 

Megalaveera

Well-known member
Member
Nice epi
வேணியின் சூழ்ச்சியை சரவணன் அறிந்து கொள்ளும் நாள் என்றோ
 

Thani

Well-known member
Member
வேணி உண்மையா இவளுக்கு அம்மாவா இப்படி பொண்ணு மண்டைய கழுவுறாங்க ....இந்த பொண்ணுக்கு சுயபுத்தி இருக்கா ....???அப்படி தெரியல தான் ....சும்மா கேட்டன் .....😜
அதானே இவ்ளோ பெரிய பொண்ண பாத்து பாப்பா என்கிறான் .....வருங்காலம் கோவப்படாம என்ன செய்யும் 😂
 

New Episodes Thread

Top Bottom