அழகான ஒரு காதல்கதை. காதலிப்பவனின் மகிழ்ச்சியே பெரிதென நினைக்கும் ராகா.திடீரென நிற்கும் கல்யாணத்தில் ராகா மணப்பெண்ணாகிறாள். மனம் விரும்பிய அத்தானை கொண்டாடுவது அழகா இருக்கு. வாத்தி ஆரம்பத்தில் ஸ்லோவா இருந்தாலும் பின்னால் பார்முக்கு வந்துட்டார்!
மகிழ்ச்சி சிஸ்அழகான ஒரு காதல்கதை. காதலிப்பவனின் மகிழ்ச்சியே பெரிதென நினைக்கும் ராகா.திடீரென நிற்கும் கல்யாணத்தில் ராகா மணப்பெண்ணாகிறாள். மனம் விரும்பிய அத்தானை கொண்டாடுவது அழகா இருக்கு. வாத்தி ஆரம்பத்தில் ஸ்லோவா இருந்தாலும் பின்னால் பார்முக்கு வந்துட்டார்!
மிக்க நன்றிகள் சிஸ்Super story sis... Rakkammavum Vaathiyum senthu kalakitaanga.. romba romba arumaiya irunthathu
மகிழ்ச்சி சிஸ்சகோதரி எழில்!
நீங்க இந்த கதையை தளத்திலிருந்து நீக்கும் சில நாட்கள் முன்தான் நான் படித்து முடித்தேன்.
பள்ளிக்கூட ஆசிரியர்களை பற்றி பதற வைக்கும் பல திடுக்கிடும் செய்திகள் வரும் இக்காலத்தில், நீங்கள் கதையில் ஆசிரியர்களின் நற்குணங்களை ஆழமாய் எடுத்துரைத்து இருக்கின்ற விதம் மிகவும் அற்புதம். ஆசிரியர் பணியின் புனிதத்தை அத்தனை அழகாக இக்கதையின் ஒவ்வொரு எபிசோடிலும் வர்ணித்து இருக்கிறீர்கள்.
ஊரே பழிசுமத்திய போதும், கதாநாயாகி அவன் மேல் முழு நம்பிக்ககை வைத்து போராடுவது அழகிலும் அழகு. ஒரு தலை காதலிலும் இத்தனை அன்பா; பொறுமையா என்று வியக்கும் அளவிற்கு அத்தனை நேர்மறை விஷயங்கள்.
எந்த சூழ் நிலையிலும் நம்மை கண்மூடித்தனமாக நேசிக்க ஒருவர் இருந்துவிட்டால், வாழ்க்கையே சொர்க்கம் தான் என்று உணர்த்தும் அளவிற்கு கதாநாயகி மனதை கவர்ந்துவிட்டாள்.
அவசர வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய கதை.