• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

எழிலன்புவின் ஈடில்லா எனதுயிரே

selvipandiyan

Active member
Member
அழகான ஒரு காதல்கதை. காதலிப்பவனின் மகிழ்ச்சியே பெரிதென நினைக்கும் ராகா.திடீரென நிற்கும் கல்யாணத்தில் ராகா மணப்பெண்ணாகிறாள். மனம் விரும்பிய அத்தானை கொண்டாடுவது அழகா இருக்கு. வாத்தி ஆரம்பத்தில் ஸ்லோவா இருந்தாலும் பின்னால் பார்முக்கு வந்துட்டார்!
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அழகான ஒரு காதல்கதை. காதலிப்பவனின் மகிழ்ச்சியே பெரிதென நினைக்கும் ராகா.திடீரென நிற்கும் கல்யாணத்தில் ராகா மணப்பெண்ணாகிறாள். மனம் விரும்பிய அத்தானை கொண்டாடுவது அழகா இருக்கு. வாத்தி ஆரம்பத்தில் ஸ்லோவா இருந்தாலும் பின்னால் பார்முக்கு வந்துட்டார்!
மகிழ்ச்சி சிஸ்🙂🙂
மிக்க நன்றிகள்♥️♥️♥️
 
சகோதரி எழில்!
நீங்க இந்த கதையை தளத்திலிருந்து நீக்கும் சில நாட்கள் முன்தான் நான் படித்து முடித்தேன்.

பள்ளிக்கூட ஆசிரியர்களை பற்றி பதற வைக்கும் பல திடுக்கிடும் செய்திகள் வரும் இக்காலத்தில், நீங்கள் கதையில் ஆசிரியர்களின் நற்குணங்களை ஆழமாய் எடுத்துரைத்து இருக்கின்ற விதம் மிகவும் அற்புதம். ஆசிரியர் பணியின் புனிதத்தை அத்தனை அழகாக இக்கதையின் ஒவ்வொரு எபிசோடிலும் வர்ணித்து இருக்கிறீர்கள்.

ஊரே பழிசுமத்திய போதும், கதாநாயாகி அவன் மேல் முழு நம்பிக்ககை வைத்து போராடுவது அழகிலும் அழகு. ஒரு தலை காதலிலும் இத்தனை அன்பா; பொறுமையா என்று வியக்கும் அளவிற்கு அத்தனை நேர்மறை விஷயங்கள்.

எந்த சூழ் நிலையிலும் நம்மை கண்மூடித்தனமாக நேசிக்க ஒருவர் இருந்துவிட்டால், வாழ்க்கையே சொர்க்கம் தான் என்று உணர்த்தும் அளவிற்கு கதாநாயகி மனதை கவர்ந்துவிட்டாள்.

அவசர வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய கதை.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சகோதரி எழில்!
நீங்க இந்த கதையை தளத்திலிருந்து நீக்கும் சில நாட்கள் முன்தான் நான் படித்து முடித்தேன்.

பள்ளிக்கூட ஆசிரியர்களை பற்றி பதற வைக்கும் பல திடுக்கிடும் செய்திகள் வரும் இக்காலத்தில், நீங்கள் கதையில் ஆசிரியர்களின் நற்குணங்களை ஆழமாய் எடுத்துரைத்து இருக்கின்ற விதம் மிகவும் அற்புதம். ஆசிரியர் பணியின் புனிதத்தை அத்தனை அழகாக இக்கதையின் ஒவ்வொரு எபிசோடிலும் வர்ணித்து இருக்கிறீர்கள்.

ஊரே பழிசுமத்திய போதும், கதாநாயாகி அவன் மேல் முழு நம்பிக்ககை வைத்து போராடுவது அழகிலும் அழகு. ஒரு தலை காதலிலும் இத்தனை அன்பா; பொறுமையா என்று வியக்கும் அளவிற்கு அத்தனை நேர்மறை விஷயங்கள்.

எந்த சூழ் நிலையிலும் நம்மை கண்மூடித்தனமாக நேசிக்க ஒருவர் இருந்துவிட்டால், வாழ்க்கையே சொர்க்கம் தான் என்று உணர்த்தும் அளவிற்கு கதாநாயகி மனதை கவர்ந்துவிட்டாள்.

அவசர வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய கதை.
மகிழ்ச்சி சிஸ்
மிக்க நன்றிகள்💗
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom