பேசணும் என்று நினைத்தேன்
பேசாமலே வந்துட்டேன்....
பேசி புரிய வைக்க வேண்டும்...
பேசாமல் சென்றது அவன் குத்தமா...
பேசி தெரிந்து கொள்ள வேண்டியது
பேசாமல் பார்த்த விசயத்தை நம்பி
பேசாமல் சென்றது இவள் குத்தமா
சிக்கி தவிக்குது இரு மனசு.....இருவர்
சிந்தனையிலும் இவர்களே.....