பேசணும் என்று நினைத்தேன்
பேசாமலே வந்துட்டேன்....
பேசி புரிய வைக்க வேண்டும்...
பேசாமல் சென்றது அவன் குத்தமா...
பேசி தெரிந்து கொள்ள வேண்டியது
பேசாமல் பார்த்த விசயத்தை நம்பி
பேசாமல் சென்றது இவள் குத்தமா
சிக்கி தவிக்குது இரு மனசு.....இருவர்
சிந்தனையிலும் இவர்களே.....
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂