சரண் அப்பாக்கு கொடுத்த விளக்கம் சூப்பர் ...
அவங்க தான் செய்த செயலை சரிபடுத்தணும் தானே ......
ஷான்வி என்ன சரணிடம் பேசப்போகிறாள்??? உண்மையை கூறூவானா சரண் ????
சரண் கொஞ்சம் அவன் வாழ்க்கையையும் பாக்கலாம் இல்ல அடுத்தவங்களுக்காக அவன் வாழ்க்கை யை தியாகம் பண்ணனும் மா அவன் அப்பா கிட்ட பேசினது ரொம்ப சரி
என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம பெரிசா மன்னிக்கிற மாதிரி பேசுறாரு
ஷான்வி எவ்வளவு
நாள் ஒளிய முடியும் சிவபாலன் கிட்ட பேசணும் இல்லையா