முத்து பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
முத்து போல இருந்தது....
கணவனை முத்து
கண்ணும் கருத்துமாக
கட்டிய நாளில் இருந்து
கணவன் பேச்சை கேட்டு
காலத்துக்கும் துணைவியாக
கடமை ஆற்ற......
கணவனாக அதை
காது கொடுத்து
கேட்கும் பொறுமை கூட இல்லாமல்
கோபத்தால் தள்ளி வைத்து
கொடுமை படுத்தினாலும் பொண்டாட்டியா ஜெய்சுட்டார் முத்து...
நல்ல கணவனாகவும் இல்லை மகனுக்கு
நல்ல தகப்பனாகவும் இல்லை..... விநாயகம்.....
வெட்கப்பட்டு தலை குனிந்து என்ன பிரயோஜனம் ....
இழந்த நாட்கள் திரும்ப வருமா.....
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂