மிக்க நன்றி சிஸ்ரொம்ப நல்லா எதார்த்தமாக இருந்தது . வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சிஸ்ரொம்ப நல்லா எதார்த்தமாக இருந்தது . வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சிஸ்Lovely and feel good story dear. Niraivaana mudivu. Vettri pera Vazhthukkal
நன்றி சிஸ்Nice story
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சிஸ்கதை நல்லா இருந்தது சிஸ்.
வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோ... Rombha happy ya irukuரொம்ப மென்மையான Love Story'ன்னு தான் முதல்ல சொல்லனும் ஆரம்பிக்கறதுக்கு.. ரெண்டு அறிமுகமில்லாத கதாபாத்திரங்கள் ஒரு பயணத்துல சந்திக்க நேர்ந்து அது எப்படி அந்தப் பயணம் வாழ்க்கை முழுக்க தொடருது'ங்கறது தான் கதை..
இதுக்கு நடுவுல அவங்க வாழ்க்கையில நடந்த துக்கங்களையும்., சந்தோஷங்களையும் யதார்த்தமான நடையில சொன்னது தான் பெரிய அழகு..
பிருந்தா அழகான பொண்ணு தான் ஆனா அவளோட மொத்த அழகையும் காட்டுறது என்னவோ கிருஷ்ணா தான்.. அவனோட பார்வை வழியா தான் நமக்கு பிருந்தாவோட அழகே தெரியுது..
என்ன தான் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஏனோ விஷ்ணு தனியா Score பண்றான் பயபுள்ள.. பிருந்தாவோட மனசு ஏத்துக்க முடியாத நிலையில இருக்க ஆழமான காரணத்தை தெளிவா சொன்ன விதம் ரொம்ப அழகு..
எப்படியோ ஒரு நிறைவான அழகான கதை.. கண்டிப்பா வெற்றி பெறும்'ன்னு நம்புறேன்..